எப்படிப் பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
ஒருவழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Eppadi Paaduven Naan Lyrics Song Chords PPT, எப்படிப் பாடுவேன் நான், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, eppadi paaduven naan songs, eppadi paaduven naan songs lyrics\
Sign in to access this feature Sign Up
eppatip paduven nan
en iyesu enakkus seyththai
aayul muzhuvathum en karththarukkay
aaththuma aathayam seyven
aaththuma aathayam seyven
oru vazhi ataiyum pothu
puthu vazhi thirantha theva
thirantha vasalai en vazhkkaiyil
ataikkatha aantavarallo
ataikkatha aantavarallo
--eppatip paduven nan
eppakkam nerukkappattum
otungki nan povathillai
appanin marpinil saynthendrume
eppothum patituven
eppothum patituven
--eppatip paduven nan
katanthu vantha pathaiyil
kanmani pol kaththittar
katukalavum kurai vaikkamal
athikamay aasirvathiththir
athikamay aasirvathiththir
--eppatip paduven nan
எப்படிப் பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
Eppadip Paaduven Naan
En Yesu Enakkuch Seidhadhai
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
Aayul Muzhuvadhum En Karththarukkaai
Aaththuma Aadhaayam Seiven
ஒருவழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
Oru Vazhi Adaiyumbodhu
Pudhu Vazhi Thirandha Devaa
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
Thirandha Vaasalai En Vaazhkkaiyil
Adaikkaadha Aandavarallo
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
Eppakkam Nerukkappattum
Odungi Naan Povadhillai
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
Appanin Maarbinil Saaindhendrume
Eppodhum Paadiduven
கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
Kadandhu Vandha Paadhaiyil
Kanmanipol Kaaththitteer
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Kadugalavum Kurai Vaikkaamale
Adhigamaai Aaseervadhiththeer
எப்படிப் பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
How Shall I Sing
Of What My Jesus Has Done For Me
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
All My Life For My Lord
I Will Win Souls
ஒருவழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
When One Way Was Closed
God Opened A New Way
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
The Open Door In My Life
Is Never Shut By The Lord
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
Though Pressed On Every Side
I Will Not Be Crushed
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
Leaning On The Father’s Bosom
I Will Always Sing
கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
In The Path I Have Crossed
You Guarded Me Like The Apple Of Your Eye
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Without Any Lack At All
You Blessed Me Abundantly
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List