இந்நாளில் இயேசுநாதர்
உயிர்த்தார் கம்பீரமாய் இகல்
அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
போர் சேவர் சமாதி
சூழ்ந்து காவிலிருக்க
புகழார்ந்தெழுந்தனர் தூதன்
வந்து கல்முடி பிரிக்க
அதிகாலையில் சீமோனோடு
யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர்
இவர் ஆய்ந்து தேடிட
பரிசுத்தனை அழிவுகாண
வொட்டீர் என்று முன்
பகர் வேத சொற்படி
பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
இவ்வண்ணமாய் பரன் செயலை
எண்ணி நாடுவோம் எல்லோருமே
களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,இந்நாளில் இயேசுநாதர், tamil christian songs ppt, tamil christian devotional songs,Easter songs, innaalil yesu nathar songs, innaalil yesu nathar songs lyrics
Sign in to access this feature Sign Up
Innaalil Yesu Naadhar
Uyirththaar Kambheeramaai Igal
Alagai Saavum Vendrathiga Veeramaai
Magizh Kondaaduvom
Magizh Kondaaduvom
Por Sevar Samaadhi
Soozhndhu Kaavilirukka
Pugazhaarndhezundhanar Thoodhan
Vandhu Kalmudi Pirikka
Adhikaalaiyil Seemonodu
Yovaanum Oadida
Akkallaraiyinindru Eaginar
Ivar Aayndhu Thedida
Parisuththanai Azhivu Kaana
Votteer Endru Mun
Pagar Vedha Sorpadi
Bedhamattr Ezhundhaar Thiruchchudhan
Ivvannamaai Paran Seyalai
Enni Naaduvom Ellorume
Kalikoorndhinidhudan
Serndhu Paaduvom
Magizh Kondaaduvom
Magizh Kondaaduvom
இந்நாளில் இயேசுநாதர்
உயிர்த்தார் கம்பீரமாய் இகல்
Innaalil Yesu Naadhar
Uyirththaar Kambiramaai Igal
அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
Alagai Saavum Vendrathiga Veeramaai
Magizh Kondaaduvom
மகிழ் கொண்டாடுவோம்
போர் சேவர் சமாதி
Magizh Kondaaduvom
Por Sevar Samaadhi
சூழ்ந்து காவிலிருக்க
புகழார்ந்தெழுந்தனர் தூதன்
Soozhndhu Kaavilirukka
Pugazhaarnth Ezhundhanar Thoodhan
வந்து கல்முடி பிரிக்க
அதிகாலையில் சீமோனோடு
Vandhu Kalmudi Pirikka
Adhikaalaiyil Seemonodu
யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர்
Yovaanum Oadida
Akkallaraiyinindru Eaginar
இவர் ஆய்ந்து தேடிட
பரிசுத்தனை அழிவுகாண
Ivar Aayndhu Theadida
Parisuththanai Azhivukaan
வொட்டீர் என்று முன்
பகர் வேத சொற்படி
Votteer Endru Mun
Pagar Vedha Sorpadi
பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
இவ்வண்ணமாய் பரன் செயலை
Bedhamatrezhundhaar Thiruchchudhan
Ivvannamaai Paran Seyalai
எண்ணி நாடுவோம் எல்லோருமே
களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்
Enni Naaduvom Ellorume
Kalikoorndhinidhudan Serndhu Paaduvom
இந்நாளில் இயேசுநாதர்
உயிர்த்தார் கம்பீரமாய் இகல்
On this glorious day, Lord Jesus arose,
Triumphantly conquering every foe.
அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
With mighty power He defeated death,
Let us rejoice and celebrate.
மகிழ் கொண்டாடுவோம்
போர் சேவர் சமாதி
Let us rejoice and celebrate,
Around the guarded tomb they stood.
சூழ்ந்து காவிலிருக்க
புகழார்ந்தெழுந்தனர் தூதன்
While soldiers kept watch all around,
An angel of glory appeared.
வந்து கல்முடி பிரிக்க
அதிகாலையில் சீமோனோடு
He came and rolled the stone away,
At dawn with Simon came.
யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர்
John also ran in haste,
They reached the empty tomb.
இவர் ஆய்ந்து தேடிட
பரிசுத்தனை அழிவுகாண
Searching carefully within,
The Holy One could not see corruption.
வொட்டீர் என்று முன்
பகர் வேத சொற்படி
As foretold long ago,
According to the Scriptures.
பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
இவ்வண்ணமாய் பரன் செயலை
The Holy Son arose victorious,
Let us reflect on God's great work.
எண்ணி நாடுவோம் எல்லோருமே
களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்
Let us all seek and remember Him,
And joyfully sing together in praise.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List