இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்
விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் – தேவ
மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா பிரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே -எந்தன்
சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே எந்தன்
பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில்
சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Saral navaroji lyrics, saral navaroji songs lyrics, ithu athisayame enakaananthame lyrics, ithu athisayame enakaananthame songs lyrics
Sign in to access this feature Sign Up
ithu athisayame enakkananthame
inpa paralokam thuranthenakkay
ikaththil iyesu manuvay uthiththar
vinnaiyum thuranthu immannulakil
ennaiyum enninile tham manathil
thazhmaiyin rupame tham etuththu
thayaparanay thonrinar theva
...ithu athisayame
manitar mana irul nikkitum mey
ma pirapaiyotu ilangkum makipan
mannuyir mitkave thannuyiraith
thanthare iyesuvaiye enthan
...ithu athisayame
samathana pirapuvay jekaththil vanthe
samathanam enathullame pozhinthar
nanriyote nanum patituven
tharparan iyesuvaiye enthan
...ithu athisayame
paranthitum paravaikkum kutu unte
pathungkita narikkum or kuzhiyum unte
iyesuvukko thalai sayththitavo
engkum or sthalamum illai puvil
...ithu athisayame
santhamum thazhmaiyum nithiyume
sirapputan vilangkituthe avaril
innukame enakkennalume
sontham enru errituven enrum
...ithu athisayame
இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்
Idhu Adhisayame Enakkaanandhame
Inba Paralokam Thurandhenakkaai
Igathil Yesu Manuvaai Udiththaar
விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
Vinnaiyum Thurandhu Immannulagil
Ennaiyum Ennile Tham Manadhil
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் தேவ
Thaazhmaiyin Roopame Thaam Eduththu
Dhayabaranai Thondrinar Deva
மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா பிரபையோடிலங்கும் மகிபன்
Maanidar Mana Irul Neekidum Mei
Maa Pirabaiyodu Ilangum Maghiban
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே எந்தன்
Mannuyir Meetkave Thannuyirai
Thandhaare Yesuvaiye Endhan
சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
Samadhaana Prabhuvaai Jegaththil Vandhe
Samadhaanam Enadhullame Pozhindhaar
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே எந்தன்
Nandriyode Naanum Paadiduven
Tharparan Yesuvaiye Endhan
பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
Paraththidum Paravaikkum Koodu Unde
Padhungida Narikkum Or Kuzhiyumunde
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை பூவில்
Yesuvukko Thalai Saaythidavo
Engumor Sthalamumillai Poovil
சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
Saandhamum Thaazhmaiyum Neethiyume
Sirappudan Vilangidudhe Avaril
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்
Innugame Enakkennaalume
Sondham Endretriduven Endrum
இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
This Is A Wonder This Is My Joy
Leaving Heavenly Glory For Me
இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்
Jesus Was Born As Man In This World
விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
Leaving Heaven Came To This Earth
He Remembered Me In His Heart
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் தேவ
Took The Form Of Humility
Appeared Full Of Compassion God
மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா பிரபையோடிலங்கும் மகிபன்
To Remove Darkness Of Human Hearts
The Glorious One Shining With Light
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே எந்தன்
To Redeem Lives He Gave His Life
My Jesus Gave Himself
சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
Came As Prince Of Peace To The World
Poured Peace Into My Heart
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே எந்தன்
With Gratitude I Will Sing
My Lord Jesus
பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
Birds Have Nests To Fly
Foxes Have Holes To Hide
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை பூவில்
But Jesus Had No Place To Rest
No Place Anywhere On Earth
சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
Peace Humility And Righteousness
Shine Perfectly In Him
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்
This Joy For Me Forever
I Will Accept As My Own Forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List