ஜீவன் பெலன் சுகம் பாரில்
நலன் யாவும் வாழ்வில்
ஒளி நீரே வழியும் இனி நீரே
தேடினேன் ஓடினேன்
இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
நாடினேன் வந்திட்டேன்
பாதம் பணிந்தும்மைப் போற்றவே
தந்தை போல் மன்னித்து
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
சொந்தமாக்கி என்னை மீட்டீரே
மனம் போல் நடந்தேன்
துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
என்னையா தேடினீர்
பாவியான என்னை போஷித்தார்
Jeevan Belan Sugam Lyrics Song Chords PPT - ஜீவன் பெலன் சுகம் பாரில், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs, worship songs lyrics, jeevan belan sugam songs, jeevan belan sugam songs lyrics
Sign in to access this feature Sign Up
Jeevan belan sugam paaril
Nalan yaavum vaazhvil
Oli neere vazhiyum ini neere
Thedinen odinen
Ratchippin nalnaadhaa endren naan
Naadinen vandhitten
Paadham panindhummaip pottravae
Thandhai pol manniththu
Ennai etru anbu kondeere
Mandhaiyil serththittu
Sondhamaakki ennai meetteere
Manam pol nadandhen
Dhrogipol naan ummai marandhen
Ennaiyaa thedineer
Paaviyaana ennai poshiththaar.
ஜீவன் பெலன் சுகம் பாரில்
நலன் யாவும் வாழ்வில்
Jeevan belan sugam paaril
Nalan yaavum vaazhvil
ஒளி நீரே வழியும் இனி நீரே
தேடினேன் ஓடினேன்
Oli neere vazhiyum ini neere
Thedinen odinen
இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
நாடினேன் வந்திட்டேன்
Ratchippin nalnaadhaa endren naan
Naadinen vandhitten
பாதம் பணிந்தும்மைப் போற்றவே
தந்தை போல் மன்னித்து
Paadham panindhummaip pottravae
Thandhai pol manniththu
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
Ennai etru anbu kondeere
Mandhaiyil serththittu
சொந்தமாக்கி என்னை மீட்டீரே
மனம் போல் நடந்தேன்
Sondhamaakki ennai meetteere
Manam pol nadandhen
துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
என்னையா தேடினீர்
Dhrogipol naan ummai marandhen
Ennaiyaa thedineer
பாவியான என்னை போஷித்தார்
தந்தை போல் மன்னித்து
Paaviyaana ennai poshiththaar
Thandhai pol manniththu
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
Ennai etru anbu kondeere
Mandhaiyil serththittu
சொந்தமாக்கி என்னை மீட்டீரே
பாதம் பணிந்தும்மைப் போற்றவே
Sondhamaakki ennai meetteere
Paadham panindhummaip pottravae
ஜீவன் பெலன் சுகம் பாரில்
நலன் யாவும் வாழ்வில்
Life, strength and peace in this world
All goodness in life
ஒளி நீரே வழியும் இனி நீரே
தேடினேன் ஓடினேன்
You are the light and the guiding way
I searched and I ran
இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
நாடினேன் வந்திட்டேன்
I called You, the Savior of salvation
I sought You and came to You
பாதம் பணிந்தும்மைப் போற்றவே
தந்தை போல் மன்னித்து
I bowed down at Your feet to praise You
You forgave me like a father
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
You accepted me and loved me
You added me into Your flock
சொந்தமாக்கி என்னை மீட்டீரே
மனம் போல் நடந்தேன்
You made me Yours and redeemed me
I lived according to my own will
துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
என்னையா தேடினீர்
Like a traitor I forgot You
Yet You came searching for me
பாவியான என்னை போஷித்தார்
தந்தை போல் மன்னித்து
You nourished me, a sinner
Forgiving me like a loving Father
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
You accepted me and loved me
You gathered me into Your flock
சொந்தமாக்கி என்னை மீட்டீரே
பாதம் பணிந்தும்மைப் போற்றவே
You made me Yours and redeemed me
I bow at Your feet and praise You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List