கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்
நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்
Kan Kalangamal Song Lyrics Chords PPT -கண் கலங்காமல் காத்தீரய்யா, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,
Sign in to access this feature Sign Up
kann kalangaamal kaaththeerayyaa
kaal idaraamal pitiththeerayyaa
uyirodu vaalum naatkalellaam
ummodu kooda nadanthiduvaen
ummodu kooda nadanthiduvaen
uyirodu vaalum naatkalellaam
aenokku nadanthaan ummodukooda
eduththuk konnteerayyaa
pirathaana maeyppan neer velippadumpothu
makimaiyin kireedam en thalaimael
Nnovaa nadanthathaal um kannkalil
kirupai kitaiththathaiyaa
kudumpamaay paelaikkul sel entu solli
vellaththilirunthu kaaththeerayyaa
aapirakaam nadanthaan ummodukooda
sinaekithan entalaiththeer
seyyappovathai maraippaeno entu
theriviththeer umathu thittangalai
unnmaiyaay nadantha esekkiyaa raajaa
vinnnappam kaettiraiyaa
kannnneeraik kanndu maranaththinintu
viduviththu meenndum vaalachcheytheer
கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
Kan Kalangaamal Kaaththirayaa
Kaal Idaraamal Pidiththirayaa
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
Uyirodu Vaazhum Naatkalellaam
Ummodu Kooda Nadandhiduven
ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
Enokku Nadandhaan Ummodukooda
Eduththuk Kondirayaa
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்
Pradhaana Meippan Neer Velippadumbodhu
Magimaiyin Kreedam En Thalaimel
நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
Noah Nadandhadhaal Um Kangalil
Kirubai Kidaiththadhaiyaa
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா
Kudumbamaai Pezhakkul Sel Endru Solli
Vellathilirundhu Kaaththirayaa
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
Aabirahaam Nadandhaan Ummodukooda
Snegithan Endrazhaiththeer
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
Seiyyappovadhai Maraippeno Endru
Theriviththeer Umadhu Thittangalai
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
Unmaiyaai Nadandha Ezekiyaa Raajaa
Vinnappam Ketteeraiyaa
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்
Kanneerai Kandu Maranathinintru
Viduviththu Meendum Vaazhacheitheer
கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
You kept me without tears
You held me so I would not stumble
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
All the days I live
I will walk with You
ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
Enoch walked with You
And You took him away
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்
When the Chief Shepherd appears
A crown of glory will be on my head
நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
Because Noah walked with You
He found grace in Your eyes
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா
You told him to enter the ark with his family
And saved him from the flood
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
Abraham walked with You
You called him Your friend
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
You revealed Your plans to him
Saying You would not hide what You do
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
King Hezekiah walked faithfully
And You heard his prayer
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்
Seeing his tears, You delivered him from death
And gave him life again
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List