கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த
சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன்
ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன்
ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே
என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே
Kirubaiye Unnai Innal Varaiyum Lyrics Song Chords PPT - கிருபையே உன்னை இந்நாள் , Sis. Kirubavathi Daniel Songs, Sis. Kirubavathi Daniel Song Lyrics, Tamil Christian Songs, Tamil Christian Song Lyrics, Easter Songs, Kirubayae Unnai Innal songs, Kirubayae Unnai Innal Song Lyrics.
Sign in to access this feature Sign Up
kirupaiye unnai innal
varaiyum kaththathu en kirupaiye
pathaiyil kashtam anukitum pothu
pangkam vara nan unnai thangkinen
pelameenthen karaththal
thookkinen unnai nan
enthan anpinal unnai niruththa
sothanaiyale sornthitum pothu
sonthamena nan unnai santhiththen
jothiyai un munnil
joliththitas seythitten
jeya keethankal pata vaiththitten
...kirupaiye
eekanay neeyum sanysalaththale
eengkum pothu unnantai vanthitten
eerra nal thunaiyai
eenthittenallo nan enrum
unnai nan sonthamakkinEn
...kirupaiye
jeyamana pathai senritas seythEn
seppamaka un karam pitiththEn jeya
jeya keethankal thoniththitas seythEnE
sevai seyyavum kirupai thanthEnE
...kirupaiye
enrenrumaka en kirupai katta
kontEn unnai
immaNNil piriththE en arum
makane kappenE unnai nan
un thanthai nan unnai vitEnE
...kirupaiye
1.கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
Kirubaiye unnai innal varavum kaaththadhu
En kirubaiye
2.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
Paathaiyil kashtam anugidum podhu
Pangam varadhu naan unnai thaanginen
3.பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த
Pellan eindhen karathaal thookkinen unnai naan
Endhan anbinal unnai nirutha
4.சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
Sodhanaiyale sorththidumbodhu
Sondhamena naan unnai sandhiththen
5.ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன்
Jothiyai un munnil jolithida seithitten
Jaya geethangal paadaviththitten
6.ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
Ekaanai neeyum sanjalaththale
Aengumpodhu un andai vanditten
7.ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன்
Etra nalthunaiyai einditten allo naan
Endrum unnai en sondhamakka nthen
8.ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
Jaya maana paathai sendridach seiththen
Seppamaaga un karam pidiththen
9.ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே
Jaya jaya geethangal thonithida seiththen
Sevai seiyavum kirubai thandhen
10.என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்து
Endrendrumaga en kirubai kaatta
Konden unnai immannil piriththu
11.என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே
En arum magane kaappene unnai naan
Un thandhai naan unnai videnene
1.கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
Grace has preserved you till this very day
My mercy has held you always
2.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
When hardships approached along your path
I carried you, I bore you in my hands
3.பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த
I lifted you with my hands like a shepherd
I set you with my love and care
4.சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
When trials made you weary
I came to meet you as your own
5.ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன்
I made the light shine before you
I let victory songs be sung
6.ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
When you wandered alone in confusion
I came near to you, your companion
7.ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன்
I provided the highest support
And made you always mine
8.ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
I guided you along the victorious path
I held your hand firmly
9.ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே
I let victory songs resonate
I granted grace to serve
10.என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்து
Forever to show my mercy
I kept you apart in this world
11.என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே
My dear child, I will protect you
I, your Father, will never forsake you
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List