Kurusinil Thongiye Kuruthiyum Lyrics Song Chords PPT - குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1.சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

2.பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை

3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ

4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்

5.எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ

Kurusinil Thongiye Kuruthiyum lyrics songs, Kurusinil Thongiye Kuruthiyum song lyrics, Kurusinil Thongiye Kuruthiyum Lyrics Song Chords PPT - குருசினில் தொங்கியே குருதியும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kurusinil Thongiye Kuruthiyum Lyrics Song Chords PPT - குருசினில் தொங்கியே குருதியும் Lyrics in English

kurisinil thongkiye kuruthiyum vatiya
kolkotha malaithanile
nam kuruvesu suvami kotuththuyar pavi
kollayaik kondu

sirasinil mulmuti uruththita arrainthe
siluvaiyil serththaiyo theeyar
thirukkaram kalkalil
aanikala tiththar senaiththiral soozha

---kurisinil thongkiye

pathakar natuvil paviyin nesan
pathakan pol thongka
yootha pathakar parikasankal panni
patuththiya kotumai thanai

---kurisinil thongkiye

santhira sooriya sakala van senaikal
sakiyamal nanuthaiyo theva
sunthara mainthan uyir vitum
katsiyal thutikka nenysunto

---kurisinil thongkiye

eettiyal sevakan ettiye kuththa
iraivan vilavathile avar
theettiya theetsai kuruthiyum jalamum
thiranthootrotuthu par

----kurisinil thongkiye

erusalem mathe maruki neeyazhuthu
eengkip pulampalaiyo nin
erusalaiyathipan ila manavalan
etuththa kolamitho

----kurisinil thongkiye

Kurusinil Thongiye Kuruthiyum Lyrics Song Chords PPT - குருசினில் தொங்கியே குருதியும் Lyrics in English (Tanglish)

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
Kurusinil Thongiye Kurudiyum Vadi
Golgotha Malaithanile Nam

குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
Kuruvēsu Swāmi Kodunthuyar Paavi
Kollaiy Kan Kondu

சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
Sirasinil Mulmudi Uruthid Arainthē
Siluvaiyil Sertthaiyo Dheeyar

திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
Thirukkarang Kaalkalil Aanigaladiththar
Senaiththiral Soozh

பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
Paadhagar Naduvil Paaviyinesan
Paadhakanpol Thonga Yoodha

பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை
Paadhagar Parikaasangal Panni
Padiththiya Kodumaidhanai

சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
Chandrasooriya Sakala Vaan Senaigal
Sakiyamaal Naanudaiyo Deva

சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ
Sundara Maindhanuyir Vidukaatchiyal
Thudikkaaga Nenjundo

ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
Eettiyaal Sevagan Ettiye Kutha
Iraivan Vilaavathile-Avvar

தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்
Theettiya Deekshaik Kurudiyum Jalamum
Thirandhoorthodu Paar

எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
Erusalem Maade Maruthi Neeyazhu
Yengip Pulambalaiyo-Nin

எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ
Erusalemadhipan Ila Manavaalaan
Edutha Kolamitho

Kurusinil Thongiye Kuruthiyum Lyrics Song Chords PPT - குருசினில் தொங்கியே குருதியும் Lyrics in English (Song Meaning)

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
Hanging on the cross, blood dripping
On Golgotha hill, our Lord

குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
Our Master Jesus, bearing great pain for sinners
Look upon Him with your eyes

சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
Thorns pressed on His head, sharp and cruel
On the cross, joined by the wicked

திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
They struck His holy feet
Surrounded by soldiers

பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
In the midst of the feet, sinful Jesus
Hung like a criminal, mocked by the Jews

பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை
They played cruel tricks on His feet
Committing acts of torment

சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
Sun, moon, and all heavenly armies
Trembled in awe before God

சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ
Beautiful Son of God, by the sight of freedom
Was there a heart that did not tremble?

ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
By nails, the servant was pierced
While God watched in agony

தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்
See the pierced blood and water flow
Out from His side

எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
Mother in Jerusalem, do not weep
Do not cry and lament

எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ
The ruler of Jerusalem, young bridegroom
He has taken the crown

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create