குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
1.சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
2.பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை
3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ
4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்
5.எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ
Kurusinil Thongiye Kuruthiyum lyrics songs, Kurusinil Thongiye Kuruthiyum song lyrics, Kurusinil Thongiye Kuruthiyum Lyrics Song Chords PPT - குருசினில் தொங்கியே குருதியும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
kurisinil thongkiye kuruthiyum vatiya
kolkotha malaithanile
nam kuruvesu suvami kotuththuyar pavi
kollayaik kondu
sirasinil mulmuti uruththita arrainthe
siluvaiyil serththaiyo theeyar
thirukkaram kalkalil
aanikala tiththar senaiththiral soozha
---kurisinil thongkiye
pathakar natuvil paviyin nesan
pathakan pol thongka
yootha pathakar parikasankal panni
patuththiya kotumai thanai
---kurisinil thongkiye
santhira sooriya sakala van senaikal
sakiyamal nanuthaiyo theva
sunthara mainthan uyir vitum
katsiyal thutikka nenysunto
---kurisinil thongkiye
eettiyal sevakan ettiye kuththa
iraivan vilavathile avar
theettiya theetsai kuruthiyum jalamum
thiranthootrotuthu par
----kurisinil thongkiye
erusalem mathe maruki neeyazhuthu
eengkip pulampalaiyo nin
erusalaiyathipan ila manavalan
etuththa kolamitho
----kurisinil thongkiye
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
Kurusinil Thongiye Kurudiyum Vadi
Golgotha Malaithanile Nam
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
Kuruvēsu Swāmi Kodunthuyar Paavi
Kollaiy Kan Kondu
சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
Sirasinil Mulmudi Uruthid Arainthē
Siluvaiyil Sertthaiyo Dheeyar
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
Thirukkarang Kaalkalil Aanigaladiththar
Senaiththiral Soozh
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
Paadhagar Naduvil Paaviyinesan
Paadhakanpol Thonga Yoodha
பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை
Paadhagar Parikaasangal Panni
Padiththiya Kodumaidhanai
சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
Chandrasooriya Sakala Vaan Senaigal
Sakiyamaal Naanudaiyo Deva
சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ
Sundara Maindhanuyir Vidukaatchiyal
Thudikkaaga Nenjundo
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
Eettiyaal Sevagan Ettiye Kutha
Iraivan Vilaavathile-Avvar
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்
Theettiya Deekshaik Kurudiyum Jalamum
Thirandhoorthodu Paar
எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
Erusalem Maade Maruthi Neeyazhu
Yengip Pulambalaiyo-Nin
எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ
Erusalemadhipan Ila Manavaalaan
Edutha Kolamitho
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
Hanging on the cross, blood dripping
On Golgotha hill, our Lord
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
Our Master Jesus, bearing great pain for sinners
Look upon Him with your eyes
சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
Thorns pressed on His head, sharp and cruel
On the cross, joined by the wicked
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
They struck His holy feet
Surrounded by soldiers
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
In the midst of the feet, sinful Jesus
Hung like a criminal, mocked by the Jews
பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை
They played cruel tricks on His feet
Committing acts of torment
சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
Sun, moon, and all heavenly armies
Trembled in awe before God
சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ
Beautiful Son of God, by the sight of freedom
Was there a heart that did not tremble?
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
By nails, the servant was pierced
While God watched in agony
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்
See the pierced blood and water flow
Out from His side
எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
Mother in Jerusalem, do not weep
Do not cry and lament
எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ
The ruler of Jerusalem, young bridegroom
He has taken the crown
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List