மா பாவியாம் என்னையும் – உம்
அன்பால் அணைத்தீரே
என் இயேசு ராஜா நன்றி தம் சித்தம்
நிறைவேற உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி
குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்
அனுப்பும் உம் சேவை செய்திடவே
அனுப்பும் எம் தேசம் சந்திக்கவே
இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்
Maa Paviyam Ennaiyum Lyrics Song Chords PPT, மா பாவியாம் என்னையும் – உம், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, maa paviyam ennaiyum lyrics, maa paviyam ennaiyum songs lyrics
Sign in to access this feature Sign Up
Ma Paviyam Ennaiyum
Um Anpal Anaiththire
En Iyesu Raja Nanri
Tham Siththam Niraivera
Um Iraththam Thanthire
En Iyesu Raja Nanri
Kuyavan Kaiyil Kaliman Pola
Ennaik Kotuththen
Parisuththamay Ennai Vanaiyum
Aathma Varam Thanthu Ennai
Inre Nirappum
Um Uzhiyam Seyya
Ennai Anuppum
Anuppum Anuppum
Um Sevai Seythitave
Anuppum Anuppum
En Thesam Santhikkave
Irul Suzhum Itam Ennai Inre
Anuppum
Azhiyum Manthar Santhikka
Narakakkinaiyininru Janam Iratsikka
Apishekam Thanthu Ennai Anuppum
மா பாவியாம் என்னையும் – உம்
அன்பால் அணைத்தீரே
Maa paaviyam ennaiyum – um
Anbaal anaiththire
என் இயேசு ராஜா நன்றி தம் சித்தம்
நிறைவேற உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி
En Yesu raaja nandri tham siththam
Niraivēra um iraththam thandhīre
En Yesu raaja nandri
குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
Kuyavan kaiyil kaliman pola
Ennaik koduththen
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்
Parisuththamaai ennai vanaiyum
Aathmapaaram thandhu ennai indre nirappum
Um oozhiyam seiyya ennai anuppum
அனுப்பும் உம் சேவை செய்திடவே
அனுப்பும் எம் தேசம் சந்திக்கவே
Anuppum um sevai seididave
Anuppum em desam sandhikkave
இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்
Irul soozhum idam ennai indre anuppum
Azhiyum maanthar sandhikka
Narakaakkinai nindru janam iratchikka
Abishegam thandhu ennai anuppum
மா பாவியாம் என்னையும் – உம்
அன்பால் அணைத்தீரே
O Lord, even me, a great sinner,
You have embraced with Your love.
என் இயேசு ராஜா நன்றி தம் சித்தம்
நிறைவேற உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி
My Jesus, King, I thank You for Your will,
You gave Your blood to fulfill it.
My Jesus, King, thank You.
குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
Like clay in a potter’s hand,
I surrendered myself to You.
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்
You sanctify me,
Filling me with the burden of Your Spirit,
Sending me to do Your work.
அனுப்பும் உம் சேவை செய்திடவே
அனுப்பும் எம் தேசம் சந்திக்கவே
You send me to serve,
You send me to reach our land.
இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
You send me today into dark places,
To meet those perishing,
நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்
To stand against hell’s schemes and save the people,
Giving me anointing, You send me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List