Maangal Neerodai Vaanjithu Song Lyrics Chords PPT - மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்

யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்

கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ

தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,மான்கள் நீரோடை வாஞ்சித்து, tamil christian songs lyrics ppt, tamil christian songs lyrics maangal neerodai vaanj

Sign in to access this feature Sign Up

Maangal Neerodai Vaanjithu Song Lyrics Chords PPT - மான்கள் நீரோடை வாஞ்சித்து Lyrics in English

Maanagal neerodai vaanjithu kadharumbol Devaney
Enthan aathuma Ummaiye vaanjithu kadharudhey

Thanjam Neer, adaikkalam Neer, kottaiyum Neer endrum kaappeer
Devan mel aathumavey thaagamaay irukkiradhey

Devanin sannidhiyil nindrida aathuma vaanjikkudhey
Aathuma kalanguvathen, Nesarai ninaithiduvaai

Anbarin ratchippinaal dhinamum thuthithu potriduvom
Yordhan desathilum, Ermon malaigalilum

Sirumalaigalilirundhum Ummai dhinamum ninaikkiren
Kanmalaiyaam Devan Neer ennai yen marandheer

Ethirigalaal odungi adiyan thukkathaal thirivatheno
Devareer pagal kaalathil kirubaiyai tharuginreer

Iravil paadum paattu enthan vaayinil irukkiradhu

Maangal Neerodai Vaanjithu Song Lyrics Chords PPT - மான்கள் நீரோடை வாஞ்சித்து Lyrics in English (Tanglish)

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
Māngaḷ neerōṭai vāñchiththu
Kadharumpōl Dēvanē

எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
Enthan āthumā ummēyē
Vāñchiththu kadharuthē

தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
Thanjam neer adaikkalam neer
Kōttaiyum neer endrum kāppīr

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
Dēvan mēl āthumāvē
Thāgamāy irukkirathē

தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே
Dēvanin sannidhiyil nindrida
Āthumā vāñchikkuthē

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
Āthumā kalanguvathēn
Nēsarai ninaiththiduvāy

அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்
Anbarin ratchippināl thinamum
Thuthiththu pōtriduvōm

யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
Yōrdhān dēshaththilum
Ermōn malaigaḷilum

சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்
Siru malaigaḷilirundhum ummai
Thinamum ninaikkindrēn

கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
Kanmalaiyām Dēvan
Neer ennai ēn maranthīr

எதிரிகளால் ஒடுங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ
Ethirigaḷāl oḍungi adiyēn
Thukkaththāl thirivathēnō

தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
Dēvarīr pagal kālaththil
Kirubaiyai tharuginrīr

இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது
Iravil paadum pāttu enthan
Vāyinil irukkirathē

Maangal Neerodai Vaanjithu Song Lyrics Chords PPT - மான்கள் நீரோடை வாஞ்சித்து Lyrics in English (Song Meaning)

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
Like a deer longing for streams of water, O Lord,
So my soul cries out for You

எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
My soul longs and cries for You alone
It thirsts deeply for Your presence

தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
You are my refuge and shelter
My fortress who always protects me

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
O my soul, thirst for God
Longs deeply for the living God

தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே
To stand in the presence of God
My soul earnestly desires

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
Why are you troubled, O my soul?
Remember the Lord who loves you

அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்
By the salvation of the Beloved
Let us praise Him every day

யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
In the land of Jordan
And on Mount Hermon

சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்
From every small hill
I remember You daily

கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
O Rock of my salvation, God
Why do You seem to have forgotten me?

எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ
Oppressed by enemies I wander
Filled with sorrow and grief

தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
By day You grant Your grace
And show me Your mercy

இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது
At night, a song of praise remains
Ever on my lips

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create