மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்
கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி
இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா
அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்
கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்
Maanida Uruvil Lyrics Song Chords PPT , மானிட உருவில் அவதரித்த, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, good friday songs lyrics, christmas songs ly
Sign in to access this feature Sign Up
Maanida uruvil avathariththa
Maasudar oliye Kiristhesuve
Aathuma meetpaiyum yerpaduttha
Avaniyile unakkaai uthiththaar
Andi varuvaai vendi adaivaai
Annale aathuma vinai neekkuvaar
Koovi azaippathu Deva satham
Kurusil vadivathu thooya raththam
Paava mannippu aathma ratchippu
Baakiyam nalgida avare vazhi
Yesuvin naamaththil vallamaiye
Ithai naaduvorkku viduthalaiye
Thunba kattugal kaaval siraigal
Indru agatruvaar neeyum nambi vaa
Arpudhangal Karthar seithiduvaar
Athisayangal avar kaattiduvaar
Unmai niraintha ullam thirandhu
Un Karthar Yesuvai visuvaasippaai
Karthar unnai ini kaividaare
Kadaisi varai thalaraadhe nambu
Endrum nallavar Karthar vallavar
Yesuvidam vanthaal purambe thallaar.
மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
Maanida uruvil avathariththa
Maasudar oliye Kiristhesuve
ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
Aathuma meetpaiyum yerpaduttha
Avaniyile unakkaai uthiththaar
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்
Andi varuvaai vendi adaivaai
Annale aathuma vinai neekkuvaar
கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
Koovi azaippathu Deva satham
Kurusil vadivathu thooya raththam
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி
Paava mannippu aathma ratchippu
Baakiyam nalgida avare vazhi
இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
Yesuvin naamaththil vallamaiye
Ithai naaduvorkku viduthalaiye
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா
Thunba kattugal kaaval siraigal
Indru agatruvaar neeyum nambi vaa
அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
Arpudhangal Karthar seithiduvaar
Athisayangal avar kaattiduvaar
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்
Unmai niraintha ullam thirandhu
Un Karthar Yesuvai visuvaasippaai
கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
Karthar unnai ini kaividaare
Kadaisi varai thalaraadhe nambu
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்
Endrum nallavar Karthar vallavar
Yesuvidam vanthaal purambe thallaar.
மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
O Christ, who came in human form,
Radiant Light shining without stain.
ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
To bring salvation to every soul,
He was born on earth for you.
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்
Come near to Him and seek His grace,
The Lord will remove your soul’s burdens.
கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
The voice that calls is God's own voice,
The blood on the cross is holy blood.
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி
Forgiveness of sins and salvation of the soul,
He alone is the way to receive these blessings.
இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
There is power in the name of Jesus,
Freedom belongs to all who seek Him.
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா
Chains of suffering and prison walls,
He can break them today come believing.
அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
The Lord will perform miracles,
He will reveal His wonders.
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்
Open your heart filled with sincerity,
Believe in Jesus Christ your Lord.
கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
The Lord will never forsake you,
Trust Him and do not grow weary.
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்
The Lord is good and mighty forever,
Whoever comes to Jesus will never be cast away.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List