மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
துதிப்பேன் உம்மைப் புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்
ஸ்தோத்திரம் இயேசுவே
உம்மைப் பாடுவேன் என்றுமே
காலை தோறும் புது கிருபை
நாள் தோறும் தந்தீரையா
என்னையும் நினைத்திடும்
உம் பாசம் பெரியது
துன்பங்கள் மறந்திடச் செய்தீர்
கண்ணீர்ரை களிப்பாக்கினீர்
என்ன நான் சொல்லுவேன்
உம் மாறிடா நேசத்தை
என் உள்ளமுமே மகிழும்
என்றென்றும் உம்மை போற்றும்
நல்லவர் நீர் வல்லவர்
என்றும் என்னைக் காண்பவர்
MANNANA MANITHAN ENNAI Lyrics Song Chords PPT , மண்ணான மனிதன் என்னை,mannana manithan ennai songs, aaruthal geethangal, mannana manithan songs lyrics , mannana manithan ennai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez, mannana manithan ennai songs, aaruthal geethangal, mannana manithan songs lyrics , mannana manithan ennai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez
Sign in to access this feature Sign Up
Mannaana manithan ennai
Kannokki paarththeeraiyaa
Thuthippen ummai pugazhven
En aayul naalellaam
Sthothiram Yesuve
Ummai paaduven endrume
Kaalai thorum pudhu kirubai
Naal thorum thantheeraiyaa
Ennaiyum ninaithidum
Um paasam periyadhu
Thunbangal maranthida seithir
Kanneerai kalippaakineer
Enna naan solluven
Um maaridaa nesaththai
En ullamume magizhum
Endrendrum ummai pottrum
Nallavar neer vallavar
Endrum ennai kaanbavar
மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
Mannaana manithan ennai
Kannokki paarththeeraiyaa
துதிப்பேன் உம்மைப் புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்
Thuthippen ummai pugazhven
En aayul naalellaam
ஸ்தோத்திரம் இயேசுவே
உம்மைப் பாடுவேன் என்றுமே
Sthothiram Yesuve
Ummai paaduven endrume
காலை தோறும் புது கிருபை
நாள் தோறும் தந்தீரையா
Kaalai thorum pudhu kirubai
Naal thorum thantheeraiyaa
என்னையும் நினைத்திடும்
உம் பாசம் பெரியது
Ennaiyum ninaithidum
Um paasam periyadhu
துன்பங்கள் மறந்திடச் செய்தீர்
கண்ணீரை களிப்பாக்கினீர்
Thunbangal maranthida seithir
Kanneerai kalippaakineer
என்ன நான் சொல்லுவேன்
உம் மாறிடா நேசத்தை
Enna naan solluven
Um maaridaa nesaththai
என் உள்ளமுமே மகிழும்
என்றென்றும் உம்மை போற்றும்
En ullamume magizhum
Endrendrum ummai pottrum
நல்லவர் நீர் வல்லவர்
என்றும் என்னைக் காண்பவர்
Nallavar neer vallavar
Endrum ennai kaanbavar
மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
You looked upon me, a humble man
With eyes of mercy and love
துதிப்பேன் உம்மைப் புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்
I will praise and glorify You
All the days of my life
ஸ்தோத்திரம் இயேசுவே
உம்மைப் பாடுவேன் என்றுமே
Praise be to You, Jesus
I will sing to You forever
காலை தோறும் புது கிருபை
நாள் தோறும் தந்தீரையா
New grace every morning
You give it to me each day
என்னையும் நினைத்திடும்
உம் பாசம் பெரியது
You remember even me
Your love is so great
துன்பங்கள் மறந்திடச் செய்தீர்
கண்ணீரை களிப்பாக்கினீர்
You made me forget my sorrows
You turned my tears into joy
என்ன நான் சொல்லுவேன்
உம் மாறிடா நேசத்தை
What can I say
About Your unchanging love
என் உள்ளமுமே மகிழும்
என்றென்றும் உம்மை போற்றும்
My heart rejoices
It will praise You forever
நல்லவர் நீர் வல்லவர்
என்றும் என்னைக் காண்பவர்
You are good and mighty
You always watch over me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List