மேகம் போன்ற சாட்சிகளே
எம்மை முன் சென்ற சுத்தர்களே
பரலோகத்தின் வீதிகளில்
எங்கள் ஓட்டத்தை காண்பவரே
இவ்வுலகென்னை மயக்கயிலே
சாத்தானின் சதிகள் வலைக்கையிலே
உங்கள் சாட்சியை நினைத்திடுவேன்
உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
அக்கினியுள்ளே வேகவில்லை
தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை
உன்னத தேவனின் சீஷர்களே
முட்ச்செயின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே
பார்வோனின் அரண்மனை வாழ்க்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே
நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே
சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே
பாகாலை வெட்கப்படுத்தி சாவலை வென்றவனே
கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே
Megam Pondra Saatchigalae Lyrics Song Chords PPT, மேகம் போன்ற சாட்சிகளே, Megam Pondra Saatchigalae Premji Ebenezer Song Lyrics in Tamil, Megam Pondra Saatchigalae Premji Ebenezer Song Lyrics ppt download – Akkini songs lyrics chords ppt Puthiya Anubavam Vol 4 song lyrics, tamil christian songs, #megampondra #akkinisonglyrics
Sign in to access this feature Sign Up
Megam Pondra Saatchigalae
Emmai Mun Sendra Suththargalae
Paraloga Veedhigalil
Engal Oottaththai Kaanbavarae
Ivvulagennai Mayakkaiyilae
Saaththaanin Sathigal Valaikkaiyilae
Ungal Saatchiyai Ninaiththiduvaen
Undhan Oottaththai Thodarndhiduvaen
Akkiniyullae Vegavillai
Thanneerinullae Moozhgavillai
Kadum Puyal Adiththum Asaiyavillai
Unnatha Dhevanin Seeshargalae
Mutchchei Moosae
Dheva Magimaiyai Kandavanae
Paarvonin Aranmana Vaazhkkaiyaiyum
Kuppaiyaai Enniya Seemaanae
Nindhaiyin Kuralai Ketkaiyilae
Thirappin Vaasalil Nindravanae
Ummai Pol Naanum Aaganumae
Avarin Nanbanaai Maaranumae
Soozhal Kaatrin Eliyaavae
Yesabaelai Vendravanae
Baagaalai Vetkappaduthi
Saavaalai Vendravanae
Karmealin Mael Akkiniyai
Irakki Karththarae Dhevan Endru Muzhangi
Ivvulagae Pin Maarinaalum
Dhevanukkaaga Nindravanae
மேகம் போன்ற சாட்சிகளே
எம்மை முன் சென்ற சுத்தர்களே
Megam pondra saatchigale
Emmai mun sendra suththargale
பரலோகத்தின் வீதிகளில்
எங்கள் ஓட்டத்தை காண்பவரே
Paralogathin veedhigalil
Engal ottathai kaanbavare
இவ்வுலகென்னை மயக்கயிலே
சாத்தானின் சதிகள் வலைக்கையிலே
Ivvulagennai mayakkayile
Saathaanin sathigal valaikkayile
உங்கள் சாட்சியை நினைத்திடுவேன்
உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
Ungal saatchiyai ninaithiduven
Undhan ottathai thodarndhiduven
அக்கினியுள்ளே வேகவில்லை
தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
Akkiniyulle vegavillai
Thanneerinulle moozhga villai
கடும்புயல் அடித்தும் அசையவில்லை
உன்னத தேவனின் சீஷர்களே
Kadumpuyal adithum asaiyavillai
Unnatha devan in seeshargale
முட்ச்செயின் மோசேயே
தேவ மகிமையை கண்டவனே
Mutchchein moseye
Deva magimaiyai kandavaney
பார்வோனின் அரண்மனை வாழ்க்கையையும்
குப்பையாய் எண்ணின சீமானே
Paarvonin aranmana vaazhkaiyaiyum
Kuppaiyaai ennina seemaaney
நிந்தையின் குரலை கேட்கையிலே
திறப்பின் வாசலில் நின்றவனே
Nindhaiyin kuralai ketkaiyile
Thirappin vaasalil nindravaney
உம்மை போல் நானும் ஆகனுமே
அவரின் நண்பனாய் மாறனுமே
Ummai pol naanum aaganume
Avarin nanbanaai maaranume
சூழல் காற்றின் எலியாவே
யேசபேலை வென்றவனே
Soozhal kaatrin eliyaave
Yesabelai vendravaney
பாகாலை வெட்கப்படுத்தி
சாவலை வென்றவனே
Paagaalai vetkappaduthi
Saavalai vendravaney
கர்மேலின் மேல் அக்கினியை
இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
Karmelin mel akkiniyai
Irakki karthare devan endru muzhangi
இவ்வுலகே பின் மாறினாலும்
தேவனுக்காக நின்றவனே
Ivvulage pin maarinaalum
Devanukkaaga nindravaney
மேகம் போன்ற சாட்சிகளே
எம்மை முன் சென்ற சுத்தர்களே
Cloud of witnesses like a great cloud
Saints who have gone before us
பரலோகத்தின் வீதிகளில்
எங்கள் ஓட்டத்தை காண்பவரே
In the streets of heaven
Who watch our race
இவ்வுலகென்னை மயக்கயிலே
சாத்தானின் சதிகள் வலைக்கையிலே
When this world deceives me
And Satan’s traps surround me
உங்கள் சாட்சியை நினைத்திடுவேன்
உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
I will remember your testimony
And continue your race
அக்கினியுள்ளே வேகவில்லை
தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
They did not burn in fire
Nor were they drowned in water
கடும்புயல் அடித்தும் அசையவில்லை
உன்னத தேவனின் சீஷர்களே
Even storms could not shake them
Disciples of the Most High God
முட்ச்செயின் மோசேயே
தேவ மகிமையை கண்டவனே
Moses who saw God’s glory in the bush
Moses who saw God’s glory in the bush
பார்வோனின் அரண்மனை வாழ்க்கையையும்
குப்பையாய் எண்ணின சீமானே
Who counted Pharaoh’s palace life as dust
A noble who counted it as rubbish
நிந்தையின் குரலை கேட்கையிலே
திறப்பின் வாசலில் நின்றவனே
When hearing the voice of reproach
He stood at the door of breakthrough
உம்மை போல் நானும் ஆகனுமே
அவரின் நண்பனாய் மாறனுமே
I too must become like you
And become His friend
சூழல் காற்றின் எலியாவே
யேசபேலை வென்றவனே
Elijah in the stormy winds
Who overcame Jezebel
பாகாலை வெட்கப்படுத்தி
சாவலை வென்றவனே
Shamed Baal
And overcame the challenge
கர்மேலின் மேல் அக்கினியை
இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
Called fire on Mount Carmel
And declared “The Lord is God”
இவ்வுலகே பின் மாறினாலும்
தேவனுக்காக நின்றவனே
Even if the world turns away
He stood for God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List