மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்
ஆனந்தமே ஆ அனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே
அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்
மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்
கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்
ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார்
Motcha Yaathirai Lyrics Song Chords PPT , மோட்ச யாத்திரை செல்கிறோம், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Saral navaroji songs, saral navaroji songs lyrics, motcha yaathirai lyrics, motcha yaathirai songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Motcha yaathirai selkirom
Meloga vaasigal immaaya logam
Thaandiye em veedu thondruthe
Kadanthu selkirom karaiyin orame
2.Aanandhame aa aanandhame
Aandavarudan naam endrum aaluvom
Aadhi murpithaakkalodu thootharumaai
Aarpparippudan koodi vaazhuvom
3.Sathiya suviseasham eduthuraiththume tham
Nithiya raajya makkalai aayaththamaakkave
Desamengume alainthu selkirom
Nesar Yesu vaakkuraigal nambiye
4.Alli thoovidum vidhai sumandhu selkirom tham
Annal Yesuvin samoogam munne selluthe
Kanneer yaavume kadaisi naalile
Karthare thudaiththu emmai thettruvaar
5.Megasthambam akkini velicham kaattiye
Nal egamaai vanaanthira vazhi nadaththuvaar
Ilakkai nokkiye thavaridaamale
Ippuvi kadanthu akkarai servom
6.Karthar en adaikkalam kavalai illaye
Ikkattu thunba neramo kalakkamillaye
Kashtam neekkuvaar kavalai pokkuvaar
Kaividamal niththamum nadaththuvaar
7.Aaravaaraththodemmai azhaiththu sendrida tham
Aavalodu vaanile thoothargal soozhnthida
Kaakka vallavar nal vaakkuraiththavar
Ekkaala thoniyudan varugiraar
1.மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் இம்மாய லோகம்
Motcha yaathirai selkirom
Meloga vaasigal immaaya logam
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
Thaandiye em veedu thondruthe
Kadanthu selkirom karaiyin orame
2.ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
Aanandhame aa aanandhame
Aandavarudan naam endrum aaluvom
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
Aadhi murpithaakkalodu thootharumaai
Aarpparippudan koodi vaazhuvom
3.சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
Sathiya suviseasham eduthuraiththume tham
Nithiya raajya makkalai aayaththamaakkave
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே
Desamengume alainthu selkirom
Nesar Yesu vaakkuraigal nambiye
4.அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
Alli thoovidum vidhai sumandhu selkirom tham
Annal Yesuvin samoogam munne selluthe
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்
Kanneer yaavume kadaisi naalile
Karthare thudaiththu emmai thettruvaar
5.மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
Megasthambam akkini velicham kaattiye
Nal egamaai vanaanthira vazhi nadaththuvaar
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்
Ilakkai nokkiye thavaridaamale
Ippuvi kadanthu akkarai servom
6.கர்த்தர் என் அடைக்கலம் கவலை இல்லையே
இக்கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
Karthar en adaikkalam kavalai illaye
Ikkattu thunba neramo kalakkamillaye
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்
Kashtam neekkuvaar kavalai pokkuvaar
Kaividamal niththamum nadaththuvaar
7.ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
Aaravaaraththodemmai azhaiththu sendrida tham
Aavalodu vaanile thoothargal soozhnthida
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார்
Kaakka vallavar nal vaakkuraiththavar
Ekkaala thoniyudan varugiraar
மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் இம்மாய லோகம்
We are on a journey toward heaven
As heavenly citizens passing through this earthly world
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
Our true home appears beyond this life
We travel along the shore toward eternity
ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
Joy unspeakable, joy everlasting
With the Lord we will reign forever
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
With patriarchs and angels of old
We shall live together in joyful praise
சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
We proclaim the gospel of truth
To prepare people for the eternal kingdom
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே
We travel across all nations
Trusting the promises of our beloved Jesus
அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
We carry seeds of the gospel to sow
Walking forward in the presence of Jesus our Lord
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்
Every tear will be wiped away at the end
The Lord Himself will comfort and restore us
மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
Cloud and fire will guide us in light
He will lead us as one through the wilderness
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்
With focus on the goal, without failing
We will cross this world and reach the other shore
கர்த்தர் என் அடைக்கலம் கவலை இல்லையே
இக்கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
The Lord is my refuge, there is no worry
In hardship and trouble, there is no fear
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்
He removes suffering and takes away anxiety
He never forsakes us but leads us daily
ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
With joyful shout He will take us along
Angels will surround us in the heavens with delight
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார்
The mighty Protector who promised good
He is coming with the sound of the trumpet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List