முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே
தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ
கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ
காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ
Mulmudi Paaramo Thevane Lyrics Song Chords PPT , முள்முடி பாரமோ தேவனே, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Good friday songs, mulmudi paaramo thevane songs, mulmudi paaramo thevane songs lurics
Sign in to access this feature Sign Up
mulmuti paramo thevane
iraththamum vadiyutho sirasinil
ivai yaavum enakkaka thevane
muzhangkaalil nirkiren naathare
mulmuti paramo
iraththamum vadiyutho sirasinil
ivai yaavum enakkaka
muzhangkaalil nirkiren naathare
tholile siluvaiyai sumakkirir
tholkalum thaangkutho appane
mutkalum kaalkalil kuththutho
mutkalaip padaiththavar niranro
tholile siluvaiyai
tholkalum thaangkutho appane
mutkalum kaalkalil
mutkalaip padaiththavar niranro
kaikalil aaniyaal kuththinar
kalaikkutho kaikalum iyesuve
sattaiyaal muthukinil adiththanar
sattaiyum raajanai adiththatho
kaikalil aaniyaal
kalaikkutho kaikalum iyesuve
sattaiyaal muthukinil adiththanar
sattaiyum raajanai adiththatho
kadiya thaakaththukku thanthanar
thanniraip padaiththavar niranro
kannirum kankalil kottutho
thudaippavar yaarume illaiyo
kadiya thaakaththukku
thanniraip padaiththavar niranro
kannirum kankalil
thudaippavar yaarume illaiyo
முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே
Mulmudi paaramO DevanE
Iraththamum vadiyutho sirachinil
Ivai yaavum enakkaga DevanE
Muzhankaalil nirkiren Naathare
தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ
Tholile siluvaiyai sumakkireer
Tholgalaum thaangudho appane
Mudkalum kaalkalil kuthudho
Mudkalai padaiththavar Neer andro
கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ
Kaigalil aaniya kuththinar
Kalaikkudho kaigalum Yesuvae
Saattaiyaal muthuginil adiththanar
Saattaiyum Raajanai adiththatho
காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ
Kaadiya thaagaththukku thandhanar
Thanneerai padaiththavar Neer andro
Kanneerum kangalil kottudho
Thudaippar yaarume illaiyo
முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே
O God of the crown of thorns
Whose blood was shed on the head
All of this for me, O God
I stand before You all day, O Lord
தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ
You carried the cross on Your shoulders
Your shoulders bore the weight, O Father
They nailed Your hands and feet
You who created the hands and feet
கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ
They pierced Your hands with nails
And Your feet, O Jesus
They struck Your back with a whip
Even the king struck the whip
காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ
They gave You vinegar for thirst
You who created water, O Lord
Tears flowed from Your eyes
But there was no one to wipe them
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List