நான் பாடுவேன் உம்மை என்றுமே
நான் போற்றுவேன் உம்மை என்றுமே
தேவனே என் ஜீவனே
தேடிவந்த என் தெய்வமே
ஆராதனை என்றும் உமக்கே
உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
முழு மனதால் உம்மை நேசிப்பேன்
தாழ்மையிலே என்னை நினைத்தவரே
தங்கி நடத்தும் என் இயேசுவே
பெலவீன நேரம் பெலன் தந்தீர்
கிருபையினால் தினம் தாங்கினீர்
கண்மணி போல் என்னைக் காப்பவரே
காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன்
நீர் செய்த நன்மைகள் நினைக்கையில்
உம் அன்பால் உள்ளம் பொங்குதே
இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
மகிழ்வுடனே உம் துதி பாடுவேன்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நான் பாடுவேன் உம்மை என்றுமே,tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs,naan paaduven ummai songs, aaruthal geethangal, naan paaduven songs lyrics, naan paaduven ummai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez
Sign in to access this feature Sign Up
Naan paaduven ummai endrume
Naan potruven ummai endrume
Devane en jeevane
Thedivantha en Deivame
Aaradhanai endrum umakke
Uyirulla naalellam paaduven
Muzhu manathaal ummai nesippen
Thaalmaiyile ennai ninaithavare
Thangi nadathum en Yesuve
Belaveena neram belan thandheer
Kirubaiyinaal dhinam thaangineer
Kanmani pol ennai kaappavare
Kaalamellam um pugazh paaduven
Neer seitha nanmaigal ninaikkaiyil
Um anbaal ullam ponguthe
Idhayamellam ummai vaanjikkuthe
Magizhvodane um thuthi paaduven
1.நான் பாடுவேன் உம்மை என்றுமே
நான் போற்றுவேன் உம்மை என்றுமே
Naan paaduven ummai endrume
Naan potruven ummai endrume
தேவனே என் ஜீவனே
தேடிவந்த என் தெய்வமே
Devane en jeevane
Thedivantha en Deivame
2.ஆராதனை என்றும் உமக்கே
Aaradhanai endrum umakke
3.உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
முழு மனதால் உம்மை நேசிப்பேன்
Uyirulla naal ellam paaduven
Muzhu manathaal ummai nesippen
தாழ்மையிலே என்னை நினைத்தவரே
தங்கி நடத்தும் என் இயேசுவே
Thaalmaiyile ennai ninaithavare
Thangi nadathum en Yesuve
4.பெலவீன நேரம் பெலன் தந்தீர்
கிருபையினால் தினம் தாங்கினீர்
Belaveena neram belan thandheer
Kirubaiyinaal dhinam thaangineer
கண்மணி போல் என்னைக் காப்பவரே
காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன்
Kanmani pol ennai kaappavare
Kaalamellam um pugazh paaduven
5.நீர் செய்த நன்மைகள் நினைக்கையில்
உம் அன்பால் உள்ளம் பொங்குதே
Neer seitha nanmaigal ninaikkaiyil
Um anbaal ullam ponguthe
இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
மகிழ்வுடனே உம் துதி பாடுவேன்
Idhayamellam ummai vaanjikkuthe
Magizhvodane um thuthi paaduven
நான் பாடுவேன் உம்மை என்றுமே
நான் போற்றுவேன் உம்மை என்றுமே
I will always sing to You
I will always praise You
தேவனே என் ஜீவனே
தேடிவந்த என் தெய்வமே
O God, my life itself
You are the God who came seeking me
ஆராதனை என்றும் உமக்கே
Worship belongs to You forever
(I offer worship only to You)
உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
முழு மனதால் உம்மை நேசிப்பேன்
As long as I live, I will sing
I will love You with all my heart
தாழ்மையிலே என்னை நினைத்தவரே
தங்கி நடத்தும் என் இயேசுவே
You remembered me in my lowliness
O Jesus, who gently leads me
பெலவீன நேரம் பெலன் தந்தீர்
கிருபையினால் தினம் தாங்கினீர்
You gave strength in my weakness
You sustained me daily by Your grace
கண்மணி போல் என்னைக் காப்பவரே
காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன்
You guard me like the apple of Your eye
I will sing Your praise all my life
நீர் செய்த நன்மைகள் நினைக்கையில்
உம் அன்பால் உள்ளம் பொங்குதே
When I remember Your goodness
My heart overflows with Your love
இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
மகிழ்வுடனே உம் துதி பாடுவேன்
My whole heart longs for You
With joy I will sing Your praise
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List