நீர் மாத்ரம் இல்லையென்றால்
மண்ணாய் போயிருப்பேன்
நீர் மாத்ரம் இல்லையென்றால்
வேரற்று போயிருப்பேன்
என் மீது கிருபை வைத்ததினால்
உயிரோடு இருக்கச் செய்தீரே
என் மீது கிருபை வைத்ததினால்
உயரத்தில் ஏறச் செய்தீரே
என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
தொழுகிறோம் உந்தன் நாமத்தை
இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
என்றென்றும் கைவிடாத நேசரே
காணாமல் போன ஆட்டினைப் போல
திசை தெரியாமல் அலைந்தேனே
முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
போனேனே – என்னையும் தேடி
வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே
துடைத்துப் போட்ட கந்தையைப் போல
குப்பையில் நானும் கிடந்தேனே
நாற்றமெல்லாம் நீக்கினீரே
வாசனையாய் மாற்றினீரே
ராஜாக்களோடு அமரச் செய்து
பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே
உடைந்து சிதைந்த பாத்திரம் போல
விரும்புவாரற்று கிடந்தேனே
சிதைந்த என்னையும் தூக்கினீரே
கன்மலை மேலே நிறுத்தினீரே
உமது காருண்யம் பெரியவனாய்
உமது கிருபையால் உயர்த்தினீரே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீர் மாத்ரம் இல்லையென்றால், tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas.Lucas sekar songs, pas. lucas sekar songs lyrics, parama thagappanae vol 8 songs lyrics, neer mathram illai endral songs, neer mathram illai endral songs lyrics
Sign in to access this feature Sign Up
Neer Maathram Illaiyendraal
Mannai Poi Irundhiruppen
Neer Maathram Illaiyendraal
Veratru Poi Irundhiruppen
En Meedhu Kirubai Vaiththadhinaal
Uyirodu Irukka Seidheere
En Meedhu Kirubai Vaiththadhinaal
Uyaraththil Era Seidheere
En Thagappane En Yesuve Ummai
Thozhugiroam Undhan Naamaththai
Immaikkum Marumaikkum Thagappane
Endrendum Kaividaatha Nesare
Kaanaamal Pona Aattinai Pola
Thisai Theriyaamal Alaindhene
Mutkalilum Karkalilum Kaayappattu
Ponene Ennaiyum Thedi
Vandheeraiyaa Jeevanai Koduththu Meetteere
Thudaiththu Potta Kandhaiyai Pola
Kuppaiyil Naanum Kidandhene
Naatramellaam Neekkineere
Vaasanaiyaai Maatrineere
Raajaakkalodu Amarach Seidhu
Prabhukkal Maththiyil Uyarththineere
Udaindhu Sidhaindha Paaththiram Pola
Virumbuvaaratru Kidandhene
Sidhaindha Ennaiyum Thookkineere
Kanmalai Mele Niruththineere
Umadhu Kaarunyam Periyavanaai
Umadhu Kirubaiyaal Uyarththineere
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மண்ணாய் போயிருப்பேன்
Neer Maatram Illaiyendraal
Mannaai Poyiruppen
நீர் மாத்ரம் இல்லையென்றால்
வேரற்று போயிருப்பேன்
Neer Maatram Illaiyendraal
Veratru Poyiruppen
என் மீது கிருபை வைத்ததினால்
உயிரோடு இருக்கச் செய்தீரே
En Meedhu Kirubai Vaithadhinaal
Uyirodu Irukka Seidheere
என் மீது கிருபை வைத்ததினால்
உயரத்தில் ஏறச் செய்தீரே
En Meedhu Kirubai Vaithadhinaal
Uyarathil Era Seidheere
என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
தொழுகிறோம் உந்தன் நாமத்தை
En Thagappane En Yesuve – Ummai
Thozhugirōm Undhan Naamathai
இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
என்றென்றும் கைவிடாத நேசரே
Immaikkum Marumaikkum Thagappane
Endrendrum Kaividatha Nesare
காணாமல் போன ஆட்டினைப் போல
திசை தெரியாமல் அலைந்தேனே
Kaanamal Pona Aattinai Pola
Thisai Theriyamal Alaindhene
முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
போனேனே – என்னையும் தேடி
Mutkalilum Karkalilum Kaayappattu
Ponen – Ennaiyum Thedi
வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே
Vandheeraiyaa Jeevanai Koduthu Meetteere
துடைத்துப் போட்ட கந்தையைப் போல
குப்பையில் நானும் கிடந்தேனே
Thudaithu Potta Kandhaiyai Pola
Kuppaiyil Naanum Kidandhene
நாற்றமெல்லாம் நீக்கினீரே
வாசனையாய் மாற்றினீரே
Naatramellaam Neekkineere
Vaasanaiyaai Maatrineere
ராஜாக்களோடு அமரச் செய்து
பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே
Raajaakkalodu Amarach Seidhu
Prabukkal Mathiyil Uyarthineere
உடைந்து சிதைந்த பாத்திரம் போல
விரும்புவாரற்று கிடந்தேனே
Udaindhu Sithaintha Paathiram Pola
Virumbuvaaratru Kidandhene
சிதைந்த என்னையும் தூக்கினீரே
கன்மலை மேலே நிறுத்தினீரே
Sithaintha Ennaiyum Thookkineere
Kanmalai Mele Niruthineere
உமது காருண்யம் பெரியவனாய்
உமது கிருபையால் உயர்த்தினீரே
Umathu Kaarunyam Periyavanaai
Umathu Kirubaiyaal Uyarthineere
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மண்ணாய் போயிருப்பேன்
If You alone were not there
I would have become dust
நீர் மாத்ரம் இல்லையென்றால்
வேரற்று போயிருப்பேன்
If You alone were not there
I would have become rootless
என் மீது கிருபை வைத்ததினால்
உயிரோடு இருக்கச் செய்தீரே
By placing grace upon me
You made me live
என் மீது கிருபை வைத்ததினால்
உயரத்தில் ஏறச் செய்தீரே
By Your grace upon me
You lifted me to heights
என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
தொழுகிறோம் உந்தன் நாமத்தை
My Father, my Jesus
We worship Your name
இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
என்றென்றும் கைவிடாத நேசரே
For this life and the life to come
You are the unfailing Lover
காணாமல் போன ஆட்டினைப் போல
திசை தெரியாமல் அலைந்தேனே
Like a lost sheep
I wandered without direction
முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
போனேனே – என்னையும் தேடி
Wounded among thorns and stones
I was broken—yet You searched for me
வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே
You came and redeemed me by giving Your life
துடைத்துப் போட்ட கந்தையைப் போல
குப்பையில் நானும் கிடந்தேனே
Like discarded rags
I lay in the trash
நாற்றமெல்லாம் நீக்கினீரே
வாசனையாய் மாற்றினீரே
You removed all stench
And made me fragrant
ராஜாக்களோடு அமரச் செய்து
பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே
You made me sit with kings
And lifted me among princes
உடைந்து சிதைந்த பாத்திரம் போல
விரும்புவாரற்று கிடந்தேனே
Like a broken vessel
I lay unwanted
சிதைந்த என்னையும் தூக்கினீரே
கன்மலை மேலே நிறுத்தினீரே
You lifted even my brokenness
And set me on the rock
உமது காருண்யம் பெரியவனாய்
உமது கிருபையால் உயர்த்தினீரே
Your mercy made me great
Your grace exalted me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List