நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதி பாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனை தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்
பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும்பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
தேவமைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
கொந்தளித்திடும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தர் அவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நிகரே இல்லாத சர்வேசா, tamil christian songs ppt, tamil christian devotional songs,Saral navaroji lyrrics, saral navaroji songs lyrics, nigare illatha sarvesa lyrics, nigare illatha sarvesa songs lyrics
Sign in to access this feature Sign Up
nikare illatha sarvesa
thikazhum oLipirakasa
thuthi patita iyesu natha
pathinayiram navukaL potha
--nikare illatha
thungkan iyesu mey parisuththare
engkaL thevanai tharisikkave
thuthikaLutan kavikaLutan
thuya thuyanai nerungkituvom
--nikare illatha
kallum maNNum en katavuLalla
kaiyin siththiram theyvamalla
aaviyotum uNmaiyotum
aathi thevanai vaNangkituvom
--nikare illatha
pon poruLkaLum azhinthitume
maNNum mayaiyum maRainthitume
ithinum vilai perum poruLe
iyesu aaNtavar thiruvaruLe
--nikare illatha
theva mainthanay avathariththar
pava sothanai matangkitiththar
manithanukkay uyir kotuththar
maLum mantharai meettetuththar
--nikare illatha
konthaLiththitum alaikaLaiyum
kal mithiththitum karththaravar
atangkitume athattitave
akkarai namum sernthitave
--nikare illatha
jeevan thanthavar mariththezhunthar
jeeva thevane uyirththezhunthar
maRupatiyum varuvenenRar
ma santhosha naL nerungkituthe
--nikare illatha
நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதி பாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
Nigare illaadha sarvesaa
Thigazhum oli piragaasaa
Thuthi paadida Yesu Naathaa
Pathinaayiram naavugal pothaa
துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனை தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
Thungan Yesu mei parisuththarae
Engal Devanai dharisikkaavae
Thuthigaludan kavigaludan
Thooya thooyanai neringiduvoam
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்
Kallum mannnum em kadavulala
Kaiyin siththiram dheyvamalla
Aaviyoatum unmaiyoatum
Aadhi Devanai vanangiduvoam
பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும்பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
Pon porulgalum azhindidumae
Mannum maayaiyum maraindidumae
Idhinum vilai perumporulae
Yesu aandavar thiruvarulae
தேவமைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
Dhevamaindhanaai avatariththaar
Paava sothanai madangadiththaar
Manidhanukkaai uyir koduththaar
Maalum maandharai meetteduththaar
கொந்தளித்திடும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தர் அவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
Kondhaliththidum alaigalaiyum
Kaal midthidum Karththar avar
Adangidumae athattidavae
Akkarai naamum saerendhidavae
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே
Jeevan thandhavar marittherunthaar
Jeeva Devaney uyirththerunthaar
Marupadiyum varuvaenenraar
Maasanthosha naal neringidudhae
நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதி பாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
The unrivaled Lord of all,
The shining light that glows,
To sing praise, O Lord Jesus,
Ten thousand tongues are not enough.
துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனை தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
O exalted Jesus, truly holy,
To behold our God,
With praises and with songs,
We shall approach the pure, pure One.
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்
Stone and soil are not our God,
Nor the handiwork of hands,
With Spirit and with truth,
We shall worship the Eternal God.
பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும்பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
Gold and riches will fade away,
Earth and illusions will vanish,
Yet the priceless treasure remains,
The Lord Jesus’ holy grace.
தேவமைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
He came as God incarnate,
Endured sin and trials,
Gave His life for mankind,
And redeemed fallen humanity.
கொந்தளித்திடும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தர் அவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
Even the raging waves,
The Lord treads upon with His feet,
They shall obey and submit,
And we too shall join in His care.
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே
He who gave life, died and rose again,
The living God arose,
He promised to return once more,
And the day of great joy draws near.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List