பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம்
அவர் இடது கை என் தலைகீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன்
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே
நாம் மகிழ்ந்து துதித்துடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்தப் பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே
Pareer Arunodhayam, Pareer Arunodhayam lyrics songs, Pareer Arunodhayam song lyrics,Pareer Arunodhayam Lyrics Song Chords PPT - பாரீர் அருணோதயம் போல், tamil christian songs lyrics, worship song
Sign in to access this feature Sign Up
parir arunothayam pol
uthiththu varum ivar yaro
mukam suriyan pol pirakasam
saththam peruvella iraissal pola
iyesuve aathma nesare
saronin rojavum lili pushpamumam
pathinayirangkalil siranthor
kattu marangkalil kissili pol
enthan nesar atho nirkirar
namam uurrunta parimalame
inpam rasaththilum athi mathuram
...iyesuve
avar itathu kai en thalaikizh
valakkaraththale therrukirar
avar nesaththal sokam anen
en mel parantha koti nesame
...iyesuve
en piriyame rupavathi
ena azhaiththitum inpa saththam
kettu avar pinne ootituven
avar samukaththil makizhnthituven
...iyesuve
en nesar ennutaiyavare
avar marpinil saynthituven
manavaliye va enpare
nanum selluven annerame
...iyesuve
nam makizhnthu thuthiththituvom
aattukkuttiyin mana nalile
suththa pirakasa aataiyote
paranthituvom nam mekaththile
...iyesuve
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
Pareer Arunodhayam Pol
Udhiththu Varum Ivar Yaaro
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
Mugam Sooriyan Pol Piragaasam
Satham Peruvella Iraichal Pola
இயேசுவே ஆத்ம நேசரே
சரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்
Yesuve Aathma NesarE
Saronin Rojavum Leeli Puspamumaam
Pathinaayirangalil Siranthor
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
Kaattu Marangalil Kichili Pol
Endhan Nesar Adho Nirkiraar
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம்
Naamam Ootrunda Parimalame
Inbam Rasathilum Adhi Madhuram
அவர் இடது கை என் தலைகீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
Avar Idadhu Kai En Thalaikeezh
Valakkarathaale Thetrugiraar
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே
Avar Nesathaal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
En Piriyame Roobavathi
Ena Azhaithidum Inba Satham
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன்
Kettu Avar Pinne Odiduven
Avar Samugathil Magizhndhiduven
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
En Nesar Ennudiayavare
Avar Maarbinil Saaindhiduven
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே
Manavaaliye Vaa Enbaare
Naanum Selluven Annnerame
நாம் மகிழ்ந்து துதித்துடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
Naam Magizhndhu Thudhiththuduvom
Aattukkuttiyin Mana Naalile
சுத்தப் பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே
Suththa Piragaasa Aadaiyode
Parandhiduvom Naam Megathile
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
Behold, who is this rising like the dawn
Who is this coming forth
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
His face shines like the sun
His voice sounds like rushing waters
இயேசுவே ஆத்ம நேசரே
சரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்
Jesus, Lover of my soul
Rose of Sharon and Lily flower
Fairest among ten thousand
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
Like an apple tree among forest trees
My beloved stands there
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம்
His name is poured-out fragrance
Sweeter than sweetest delight
அவர் இடது கை என் தலைகீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
His left hand is under my head
His right hand comforts me
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே
I am overwhelmed by His love
His banner over me is love
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
“My beloved, beautiful one”
Calls me with a joyful voice
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன்
Hearing Him, I will run behind Him
I will rejoice in His presence
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
My beloved is mine
I will rest upon His chest
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே
“Come, My bride,” He calls
I too will go at that moment
நாம் மகிழ்ந்து துதித்துடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
We will rejoice and praise
On the wedding day of the Lamb
சுத்தப் பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே
Clothed in radiant garments
We will fly upon the clouds
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List