பேசு சபையே பேசு,பேசு சபையே பேசு
இது உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள்
புது பெலன் பெற்று கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்
நரம்புகள் உருவாகும் எலும்புகள்
ஒன்று சேரும் தசைகளும் புதிதாக தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்
மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும்
பெருகிடவே பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்ததாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும் அதனால்
ஜாதிகள் ஓங்கிடவும்(நடுங்கிடவும்)
தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில்
துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜிவன் பெற்று எழும்பும்
ஜீவனை பேசு இரட்சிப்பை பேசு
சுவாசத்தைப் பேசு அற்புதத்தை பேசு
சபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பேசு சபையே பேசு,பேசு சபையே பேசு, tamil christian devotional songs tamil christian song mp3,Gersson Edinbro songs, neerae vol3 songs, neerae songs lyrics, pesu sabaiye pesu songs, pesu sabaiye pesu songs lyrics
Sign in to access this feature Sign Up
Pesu Pesu Pesu Pesu
Pesu Sabaiye Pesu
Pesu Sabaiye Pesu
Pesu Sabaiye Pesu
Pesu Sabaiye Pesu
Pesu Sabaiye Pesu
Pesu Sabaiye Pesu
Idhu Ularntha Elumbugal
Uyirpetru Ezhumpidum Natkal
Idhu Thalladum Muzhangalgal
Pudhu Belan Petrukollum Natkal
Idhu Konalgal Yaavum
Neraga Maaridum Natkal
Idhu Karadana Paadhaigal
Sevvaiyaaga Maaridum Natkal
... Pesu Sabaiye
Narambugal Uruvaagum
Elumbugal Ondru Serum
Thasaigalum Pudhithaga Thonrum
Aaviyin Asaivinaal
Karththarin Varththaiyaalum
Pudhu Jeevan Unakkulle Thonrum
Pesu Sabaiye Pesu (4)
Megangal Soozhnthidave
Iraichchalum Perugidave
Perum Mazhai Desaththil Peyyum
Kalvari Iraththathaal
Jaathigal Meetkappattu
Karththarai Dheivamaaga Vaazhththum
Pesu Sabaiye Pesu (4)
Jaathigal Muzhangidavum
Desangal Uyarnthidavum
Karththarin Kiriyaigal Thonrum
Mariththor-in Pallaththaakkil
Thuthikkindra Senai Ondru
Karththarin Jeevan Petru Ezhumpum
Pesu Sabaiye Pesu (4)
Idhu Ularntha Elumbugal
Uyirpetru Ezhumpidum Natkal
Idhu Thalladum Muzhangalgal
Pudhu Belan Petrukollum Natkal
Idhu Konalgal Yaavum
Neraga Maaridum Natkal
Idhu Karadana Paadhaigal
Sevvaiyaaga Maaridum Natkal
Pesu Pesu
Jeevanai Pesu
Iratchippai Pesu
Suvaasaththai Pesu
Arputhaththai Pesu
Jeevanai Pesu
Iratchippai Pesu
Suvaasaththai Pesu
Arputhaththai Pesu
Sabaiye Nee Ezhumpidu
Kaatre Nee Veesidu
Potru Sabaiye Potru
Potru Sabaiye Potru
Potru Sabaiye Potru
Potru Sabaiye Potru
பேசு சபையே பேசு, பேசு சபையே பேசு
இது உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும் நாட்கள்
Pesu Sabaiyae Pesu, Pesu Sabaiyae Pesu
Idhu Ularntha Elumbugal
Uyir Petru Ezhumbidum Naatkal
இது தள்ளாடும் முழங்கால்கள்
புது பெலன் பெற்று கொள்ளும் நாட்கள்
Idhu Thallaadum Muzhangaalkal
Pudhu Belan Petru Kollum Naatkal
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்
Idhu Konalgal Yaavum Neraaga Maaridum Naatkal
Idhu Karadaana Paadhaigal Sevvaiaaga Maaridum Naatkal
நரம்புகள் உருவாகும் எலும்புகள்
ஒன்று சேரும் தசைகளும் புதிதாக தோன்றும்
Narambugal Uruvaagum Elumbugal
Ondru Serum Thasaigalum Pudhithaaga Thondrum
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்
Aaviyin Asaivaalum Kartharin Vaarthaiyaalum
Pudhu Jeevan Unakkullaai Thondrum
மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும்
பெருகிடவே பெருமழை தேசத்தில் பெய்யும்
Megangal Soozhndhidavae Iraichalum
Perugidavae Perumazhai Dhesathil Peiyum
கல்வாரி இரத்ததாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும் அதனால்
Kalvaari Raththaththaalae Jaadhigal Meetkappattu
Kartharai Dheivamaaga Vanangum Adhanaal
ஜாதிகள் ஓங்கிடவும்
தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
Jaadhigal Ongidavum
Dhesangal Viyandhidavum
Kartharin Kiriyaigal Thondrum
மரித்தோர் பள்ளத்தாக்கில்
துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்
Mariththor Pallaththaakkil
Thudhikindra Senai Ondru
Kartharin Jeevan Petru Ezhumbum
ஜீவனை பேசு
இரட்சிப்பை பேசு
சுவாசத்தைப் பேசு
அற்புதத்தை பேசு
Jeevanai Pesu
Ratchippai Pesu
Swaasaththai Pesu
Arputhaththai Pesu
சபையே நீ எழும்பிடு
காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று
Sabaiyae Nee Ezhumbidu
Kaatrae Nee Veesidu
Potru Sabaiyae Potru
பேசு சபையே பேசு, பேசு சபையே பேச
இது உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும் நாட்கள்
Speak Church, Speak Church
These Are Dry Bones
Days Of Rising To Life
இது தள்ளாடும் முழங்கால்கள்
புது பெலன் பெற்று கொள்ளும் நாட்கள்
Weak Knees
Days Of Receiving New Strength
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்
These Are Days When All Crooked Things Become Straight
These Are Days When Rough Paths Become Smooth
நரம்புகள் உருவாகும் எலும்புகள்
ஒன்று சேரும் தசைகளும் புதிதாக தோன்றும்
Nerves Will Form
Bones Will Come Together
Muscles Will Appear New
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்
By The Movement Of The Spirit
And The Word Of The Lord
New Life Will Rise Within You
மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும்
பெருகிடவே பெருமழை தேசத்தில் பெய்யும்
Clouds Will Gather
Sound Will Increase
And Great Rain Will Fall On The Land
கல்வாரி இரத்ததாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும் அதனால்
Through Calvary’s Blood
Nations Are Redeemed
And They Worship The Lord As God
ஜாதிகள் ஓங்கிடவும்
தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
Nations Will Rise
Nations Will Marvel
The Works Of The Lord Will Appear
மரித்தோர் பள்ளத்தாக்கில்
துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்
In The Valley Of The Dead
A Worshipping Army
Will Rise With God’s Life
ஜீவனை பேசு
இரட்சிப்பை பேசு
சுவாசத்தைப் பேசு
அற்புதத்தை பேசு
Speak Life
Speak Salvation
Speak Breath
Speak Miracles
சபையே நீ எழும்பிடு
காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று
Church Rise Up
Wind Blow
Praise Church Praise
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List