பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
இதுவரை நட்த்தினீர் இனியும் நடத்துவீர்
உம்க்கு நன்றி ஐயா
எந்தன் எலும்புகள் உருவாகும் முன்ன்மே
என்னை அறிந்த தெய்வம் நீரே
உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்
தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்
எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
க்ண்மணி போல் என்னை பாதுகாத்தீர்
pirantha naal muthal songs, aaruthal geethangal, pirantha naal songs lyrics, பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை, pirantha naal muthal songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez
Sign in to access this feature Sign Up
Pirandha Naal Mudhal Indha Naal Varai
Ennai Kaathu Vandheer
Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer
Umakku Nandri Aiyaa
Endhan Elumbugal Uruvaagum Munnamae
Ennai Arindha Dheivam Neerae
Ummaiyae Uyarthiduvaen
Ummaiyae Thudhithiduvaen
Thaayin Karuvil Ennai Neer Thaangineer
Irudhi Naal Varai Sumandhiduveer
Eththanai Theemaigal Ennai Soozhndhaalum
Kanmani Pol Ennai Paadhugaaththeer
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
Pirandha Naal Mudhal Indha Naal Varai
Ennai Kaathu Vandheer
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
உமக்கு நன்றி ஐயா
Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer
Umakku Nandri Aiyaa
எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை அறிந்த தெய்வம் நீரே
Endhan Elumbugal Uruvaagum Munnamae
Ennai Arindha Dheivam Neerae
உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்
Ummaiyae Uyarthiduvaen
Ummaiyae Thudhithiduvaen
தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்
Thaayin Karuvil Ennai Neer Thaangineer
Irudhi Naal Varai Sumandhiduveer
எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்
Eththanai Theemaigal Ennai Soozhndhaalum
Kanmani Pol Ennai Paadhugaaththeer
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
From my birth until this very day,
You have watched over and protected me.
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
உமக்கு நன்றி ஐயா
You have led me thus far and will lead me still,
Thank You, Lord, for Your faithfulness.
எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை அறிந்த தெய்வம் நீரே
Even before my bones were formed,
You knew me, O God.
உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்
I will lift up Your name alone,
I will praise You forever.
தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்
You carried me in my mother's womb,
And You will sustain me until my final day.
எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்
Though many troubles surround me,
You have guarded me like the apple of Your eye.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List