போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே
தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெம்மைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்
கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ என் விசுவாசமே
ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இனைத்தனரே நம்மை தம் சுதராய்
ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே
சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம், tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyric, potriduvom pugazhnthiduvom lyrics, potriduvom pugazhnthiduvom songs lyrics
Sign in to access this feature Sign Up
Potriduvom pugazhndiduvom
Porparan Yesuvaiye
Puviyil avar pol verillaiye
Thandhaiyaippol tholinile
Maindharemmai sumandhavare
Ennalume avar naamame
Innilathe naam thudhithiduvom
Kana magimai pugazh adaiya
Karunaiyaal jenippithathale
Kanal eriyum sothanaiyil
Kalangidumo en visuvaasame
Gnaalamellaam kandu thisaikka
Aaviyin abishegathale
Ega sareeramaai nirutha
Inaithanare nammai tham sudharaai
Aadhi apposthala thoodhugalal
Adiyorai sthirappaduthi
Sethamillaa jeyamalithe
Kiristhuvin narkandhamaakkinare
Seeyone maa Salem nagare
Seeradaindhe thigazhvaaye
Sevippaaye un nesaraiye
Sirappudane ippaarthalathe.
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
Potriduvom pugazhndiduvom
Porparan Yesuvaiye
புவியில் அவர் போல் வேறில்லையே
தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெம்மைச் சுமந்தவரே
Puviyil avar pol verillaiye
Thandhaiyaippol tholinile
Maindharemmai sumandhavare
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்
Ennalume avar naamame
Innilathe naam thudhithiduvom
கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
Kana magimai pugazhadaiya
Karunaiyal jenippithathale
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ என் விசுவாசமே
Kanaleriyum sothanaiyil
Kalangidumo en visuvasame
ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
Gnalamellam kandadhisaiyikka
Aaviyin abishegathale
ஏக சரீரமாய் நிறுத்த
இனைத்தனரே நம்மை தம் சுதராய்
Ega sareeramaai nirutha
Inaithanare nammai tham sudharai
ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப்படுத்தி
Aadhi apposthala thoodhugalal
Adiyorai sthirappaduthi
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே
Sedhamilla jeyamalithe
Kiristhuvin narkandhamakkinare
சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
Seeyone maa Salem nagare
Seeradainthae thigazhvaaye
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே
Sevippaaye un nesaraiye
Sirappudane ipparthalathe
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
Let us praise and glorify
Jesus, the glorious Lord
புவியில் அவர் போல் வேறில்லையே
There is none like Him on earth
தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெம்மைச் சுமந்தவரே
Like a father on His shoulders
He has carried us, His children
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்
Forever His name alone
We will praise upon this earth
கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
To receive great glory and honor
He gave us new birth by His grace
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ என் விசுவாசமே
In fiery trials and testing
May my faith never be shaken
ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
So the whole world may marvel
Through the anointing of the Spirit
ஏக சரீரமாய் நிறுத்த
இனைத்தனரே நம்மை தம் சுதராய்
He united us as one body
And made us His own children
ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப்படுத்தி
Through the apostles and messengers
He strengthened His servants
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே
Granting victory without loss
He made us the fragrance of Christ
சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
O Zion, great city of Salem
Shine forth in glorious splendor
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே
Serve your beloved Lord
With honor in this world today.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List