திருப் பதம் சேராமல் இருப்பேனோ நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ
அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்
உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்
Thirupatham seramal, Thirupatham seramal lyrics songs, Thirupatham seramal song lyrics, Thirupatham seramal Lyrics Song Chords PPT - திருப் பாதம் சேராமல் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
thirupatham seramal iruppeno nan
theyvaththai theetamal pizhaippeno
...thirupatham seramal
arutkatalam eesan atiyavar pasan
urukkam niraintha vin uyirana nesar
...thirupatham seramal
aaviyum aathmamum aantavar pangke
poovil avarallal pukalitam engke
...thirupatham seramal
saththiya markkamum sakalamumana
niththiya jeevanum nimalanumana
...thirupatham seramal
aaruthal theeruthal aliththitum seyan
koorum makimaiyil serththitum thooyan
...thirupatham seramal
utaiyil mezhuku pola urukuthen
nenysam
malaiyathun thiruvati vanangkinen thanysam
...thirupatham seramal
திருப் பதம் சேராமல் இருப்பேனோ நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ
Thirup Padham Seraamal Irupeno Naan
Dheivaththai Thaedaamal Pizhaipeno
அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்
Arutkadalaam Eesan Adiyavar Paasan
Urukkam Niraindha Vinnuyiran Naesan
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
Aaviyum Aathmavum Aandavar Paange
Poovil Avarallaal Pugalidam Enge
சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான
Saththiya Maarkkamum Sakalamumaan
Niththiya Jeevanum Nimalanumaan
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்
Aaruthal Thaeruthal Aliththidum Saeyan
Kooru Magimaiyil Saerthidum Thooyan
உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்
Ulaiyil Mezhugu Pol Uruguthen Nenjam
Malaiyaadhun Thiruvadi Vananginen Thanjam
திருப் பதம் சேராமல் இருப்பேனோ நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ
Shall I live without reaching His holy feet?
Shall I survive without seeking my God?
அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்
The Lord of grace, who loves His servants,
The tender Friend, the heavenly Beloved.
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
The Lord of spirit and soul is my portion;
Apart from Him, where else is refuge?
சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான
The way of truth and the fullness of all,
Eternal life and the purest One.
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்
The Child who gives comfort and strength,
The Holy One who brings us into glory.
உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்
My heart melts like wax in the fire;
Unshaken, I bow at Your feet, my refuge.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List