உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே
மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார்
உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே
Ullam Aanantha Geethathile lyrics songs, Ullam Aanantha Geethathile song lyrics, Ullam Aanantha Geethathile Lyrics Song Chords PPT -உள்ளம் ஆனந்த கீதத்திலே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
ullam aanantha keethaththile
vellamakave paynthituthe
enthan aaththuma nesaraiye
enrum vazhththiye patituven
pava param nirainthavanay
pala natkalay nan alainthen
anthap paras siluvaiyile
enthan parangal sumanthavare
---ullam
malai ponrathor sothanaiyil
makipan avar kaivitare
kalvariyin anpinile
kanivotunnai anaiththituvar
---ullam
ulakam mutiyum varaikkum
unthanotiruppen enraver
vakku marita nesaraiye
nampituvay thunai avare
உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
Ullam aanandha geethaththile
Vellamaagave paayndhidudhe
Endhan aaththuma nesaraiye
Endrum vaazhththiye paadiduven
பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே –
Paava baaram niraindhavanaai
Pala naatkalai naan alaindhen
Andha paara siluvaiyile
Endhan baarangal sumandhavare
மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்
Malai pondrathor sodhanaiyil
Magipan avar kaividaare
Kalvaariyin anbinile
Kanivodunnai anaiththiduvaar
உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே
Ulagam mudiyum varaikkum
Undhanodiruppen endravar
Vaakku maaridaa nesaraiye
Nambiduvaai thunai avare
உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
My heart overflows with songs of joy
Flowing like a mighty stream
O my beloved of the soul
I will praise and sing to You forever
பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே
Filled with the burden of sin
For many days I wandered
On that heavy cross
You carried all my burdens
மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார்
In trials as big as mountains
The Mighty One holds your hand
In the love of Calvary
He will embrace you with compassion
உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே
The One who said, “I will be with you
Until the end of the world”
The faithful Lover who never changes His word
Trust Him, He is your help
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List