உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, உம்மை நேசிக்கிறேன் இயேசுவே, tamil christian devotional songs,
Sign in to access this feature Sign Up
Ummai nesikkiren Yesuve
En iratchagaa en Devaa
Ummai aarathippen potrhuven Devaa
Neere endrum en vaazhvinil Devan
Belaveenam viyaadhi enai soozhumbodhu
Parigaari Neer pothume
Parisuthar Neere paaril vandhadhaal
Paavangal parandhodudhe
Paralogil naan sera vazhiyaaneere
En iratchagaa en Devaa
Ummai aarathippen potrhuven Devaa
Neere endrum en vaazhvinil Devan
Nizhal thedi alaindhen nizhalaaneer Deva
Nitham ummai naan paaduven
Nilaiyillaa vaazhvil Neerthaane ennai
Ninaivil kollum Naadhane
Neerandri yaarundu naan paadi magizha
En iratchagaa en Devaa
Ummai aarathippen potrhuven Devaa
Neere endrum en vaazhvinil Devan.
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
Ummai nesikkiren Yesuve
En iratchagaa en Devaa
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
Ummai aarathippen potrhuven Devaa
Neere endrum en vaazhvinil Devan
பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
Belaveenam viyaadhi enai soozhumbodhu
Parigaari Neer pothume
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
Parisuthar Neere paaril vandhadhaal
Paavangal parandhodudhe
பரலோகில் நான் சேர வழியானீரே
என் இரட்சகா என் தேவா
Paralogil naan sera vazhiyaaneere
En iratchagaa en Devaa
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
Ummai aarathippen potrhuven Devaa
Neere endrum en vaazhvinil Devan
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா
நிதம் உம்மை நான் பாடுவேன்
Nizhal thedi alaindhen nizhalaaneer Devaa
Nitham ummai naan paaduven
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
Nilaiyillaa vaazhvil Neerthaane ennai
Ninaivil kollum Naadhane
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
என் இரட்சகா என் தேவா
Neerandri yaarundu naan paadi magizha
En iratchagaa en Devaa
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
Ummai aarathippen potruven Devaa
Neere endrum en vaazhvinil Devan.
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
I love You, Jesus,
My Savior, my God.
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
I will worship and praise You, O God,
You are forever the Lord of my life.
பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
When weakness and sickness surround me,
You alone are enough, my Healer.
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
Because You, the Holy One, came to this world,
My sins have been washed away.
பரலோகில் நான் சேர வழியானீரே
என் இரட்சகா என் தேவா
You became the way for me to reach heaven,
My Savior, my God.
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
I will worship and praise You, O God,
You are forever the Lord of my life.
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா
நிதம் உம்மை நான் பாடுவேன்
I wandered seeking shelter, and You became my shade, O God,
I will sing of You every day.
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
In this uncertain life, You alone remember me,
O Lord who keeps me in Your thoughts.
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
என் இரட்சகா என் தேவா
Who else is there for me to sing and rejoice in but You?
My Savior, my God.
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
I will worship and praise You, O God,
You are forever the Lord of my life.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List