உயரமான ஸ்தலங்களிலே என்னை
என் தேவன் நடக்கப்பண்ணுவார்
அவரைப் போற்றிப் பாடுவேன்
நான் துதித்துப்பாடுவேன்
என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்
1. பூமி நிலைமாறிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
2. அத்திமரம் திராட்சைசெடிகள்
பலனற்று அழிந்து போனாலும்
என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
ஆனந்த சந்தோஷம் காண்பேன்
3. சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் பலுகிப்பெருகுவான்
என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
ஏற்ற காலம் நிறைவேறுமே
4. எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்
என்னை தினம் பெலப்படுத்தும்
என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்
Uyaramana Sthalangalilae Song Lyrics Chords PPT, Pas.Reegan gomez , உயரமான ஸ்தலங்களிலே என்னை, Uyaramana Sthalangalilae Ennai Lyrics , Uyaramana Sthalangalilae Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Uyaramana Sthalangalilae Ennai
En Devan Nadakkappannuvaar
Avarai Potri Paduvaen
Naan Thuthithu Paduvaen
En Kartharukkullae Kalikooruvaen
Boomi Nilaimaripponalum
Parvathangal Peyarnthu Ponaalum
En Karthaathi Karthar Enakkai
Yaavayum Seithu Mudippar
Aththi Maram Thiraatchai Chedigal
Palanatru Azhinthu Ponaalum
En Devanaam Kartharukkullae
Aanandha Santhosham Kanbaen
Chinnavan Aayiramaavaan
Siriyavan Palugipperuguvaan
En Karthar Sonna Vaarthaikalellaam
Yetra Kaalam Niraiverunmae
Eppozhuthum Magizhnthiruppen
Evvelayum Sthotharippaen
Ennai Thinam Belappaduthum
En Yesuvinaal Jeyam Peruvaen
உயரமான ஸ்தலங்களிலே என்னை
என் தேவன் நடக்கப்பண்ணுவார்
Uyaramaana sthalangalile ennai
En Devam nadakka pannuvar
அவரைப் போற்றிப் பாடுவேன்
நான் துதித்துப்பாடுவேன்
என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்
Avaraip potri paaduven
Naan thudiththu paaduven
En Kartharukkulle kalikooruven
பூமி நிலைமாறிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
Bhoomi Nilaimaaripponaallum
Parvadhangal Peyarnthu Ponaallum
என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
En Karththaadhi Karththar Enakkaai
Yaavaiyum Seidhu Mudippaar
அத்திமரம் திராட்சைசெடிகள்
பலனற்று அழிந்து போனாலும்
Aththimaram Thiraatchai Chedigal
Palanatru Azhindhu Ponaallum
என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
ஆனந்த சந்தோஷம் காண்பேன்
En Devanam Karththarukkulle
Aanandha Sandhosham Kaanben
சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் பலுகிப்பெருகுவான்
Chinnavan Aayiramaavaan
Siriyavan Palugip Peruguvaan
என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
ஏற்ற காலம் நிறைவேறுமே
En Karththar Sonna Vaarththaigalellaam
Etra Kaalam Niraiverume
எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்
Eppozhudhum Magizhndhiruppen
Evvelaiyum Sthoththarippen
என்னை தினம் பெலப்படுத்தும்
என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்
Ennai Dhinam Belappaduththum
En Yesuvinaal Jeyam Peruven
உயரமான ஸ்தலங்களிலே என்னை
என் தேவன் நடக்கப்பண்ணுவார்
My God will make me walk
on the highest places.
அவரைப் போற்றிப் பாடுவேன்
நான் துதித்துப்பாடுவேன்
என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்
I will praise and sing to Him,
I will worship and sing,
I will rejoice in my Lord.
பூமி நிலைமாறிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
Though the earth gives way
And the mountains are moved
என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
My Lord of lords
Will accomplish everything for me
அத்திமரம் திராட்சைசெடிகள்
பலனற்று அழிந்து போனாலும்
Though the fig tree and the vine
Fail to bear fruit
என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
ஆனந்த சந்தோஷம் காண்பேன்
Yet in the Lord my God
I will find joy and gladness
சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் பலுகிப்பெருகுவான்
The little one shall become a thousand
The small one shall grow into a mighty multitude
என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
ஏற்ற காலம் நிறைவேறுமே
All the words spoken by my Lord
Will be fulfilled in their appointed time
எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்
I will rejoice always
I will praise Him at all times
என்னை தினம் பெலப்படுத்தும்
என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்
Through my Jesus who strengthens me daily
I will gain victory
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List