Vande Kadaikan Paarumen Lyrics Song Chords PPT -வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனே

வந்தே கடைக்கண் பாருமேன் சர்வேசுரனே
வந்தே கடைக்கண் பாருமேன்

வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க

கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே

எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க

எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா

மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்

எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி

வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Vande Kadaikan Paarumen Songs, வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரன, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Vande Kadaikan Paarumen songs, Vande Kadaikan Paarumen songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vande Kadaikan Paarumen Lyrics Song Chords PPT -வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனே Lyrics in English

Vandhe kadaikkan paarumen Sarvesurane
Vandhe kadaikkan paarumen

Vandhe kadaikkan paarum maanidar meedhirangi
Endha thuyaram yaavum evvidhamum neeka

Kollai noi miguththathin kodumai perukkamaachche
Vallalun sagaayathaal maatrum karunaith Dheve

Ennaa velai vaalarum irandhu poraar aiyyo
Kanneer soriyum maandhar kalakkam anaiththum pokka

Enge viraindhu oduvom Iraivaa umai allamal
Engal thanjam veraarum illai saranam aiyaa

Maanidar thuyarathaal marugiye thiriginrom
Yen indha kashti yaavum Endhaiye kanpaarumen

Endha mattum innoyaal eenar emai vaadhippeer
Andhi sandhi alarum aadhular meedhirangi

Vaarum Karunaagaraa vandhe kollai noyadhai
Theerum ivvelai thaane dheenaa emmeedhinindre

Vandhe kadaikkan paarumen Sarvesurane
Vandhe kadaikkan paarumen.

Vande Kadaikan Paarumen Lyrics Song Chords PPT -வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனே Lyrics in English (Tanglish)

வந்தே கடைக்கண் பாருமேன் சர்வேசுரனே
வந்தே கடைக்கண் பாருமேன்
Vandhe kadaikkan paarumen Sarvesurane
Vandhe kadaikkan paarumen

வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க
Vandhe kadaikkan paarum maanidar meedhirangi
Endha thuyaram yaavum evvidhamum neeka

கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே
Kollainoi miguththathin kodumai perukkamaachche
Vallalun sagaayathaal maatrum karunaith dheve

எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க
Ennaa velai vaalarum irandhuporaar aiyyo
Kanneer soriyum maandhar kalakkam anaiththum pokka

எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா
Enge viraindh oduvom Iraivaa umai allamal
Engal thanjam veraarum illai saranam aiyaa

மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்
Maanidar thuyarathaal marugiye thiriginrom
Yen indha kashti yaavum Endhaiye kanpaarumen

எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி
Endha mattum innoyaal eenar emai vaadhippeer
Andhi sandhi alarum aadhular meedhirangi

வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே
Vaarum Karunaagaraa vandhe kollai noyadhai
Theerum ivvelai thaane dheenaa emmeedhinindre.

Vande Kadaikan Paarumen Lyrics Song Chords PPT -வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனே Lyrics in English (Song Meaning)

வந்தே கடைக்கண் பாருமேன் சர்வேசுரனே
வந்தே கடைக்கண் பாருமேன்
Look upon us with mercy, O Lord of all,
Cast Your gracious eyes upon us.

வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க
Look upon mankind with compassion and grace,
Remove every sorrow and suffering.

கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே
The plague has spread with terrible affliction,
O merciful God, remove it by Your help.

எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க
Countless people perish at every hour, alas!
Comfort those in tears and calm their fears.

எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா
Where shall we run, O Lord, except to You?
There is no refuge for us apart from You.

மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்
We wander in distress because of human suffering,
Father, behold us and our troubles.

எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி
How long shall this disease torment Your people?
Have mercy on those who cry day and night.

வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே
Come, O Compassionate One, and remove this plague,
Deliver us now from all its misery.

வந்தே கடைக்கண் பாருமேன் சர்வேசுரனே
வந்தே கடைக்கண் பாருமேன்
Look upon us with mercy, O Lord of all,
Cast Your gracious eyes upon us.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create