பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
யாவே (7) ரொஃபேகா
யாவே ரொஃபேகா
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும் ஆவியே
என் சார்ப்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே
Yahwey Rofeka, Yahwey Rofeka lyrics songs, Yahwey Rofeka song lyrics, Yahwey Rofeka Lyrics Song Chords PPT - யாவே ரொஃபேகா – பறந்து காக்கும், tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 4
Sign in to access this feature Sign Up
paranthu kakkum patsiyaipola
engkalai kakkum karththare
patsikka ennum saththaru munne
aatharavaka iruppavare
vathai ennai anukamal
kutaramaka iruppavare
yave yave
yave yave
yave yave
yave ropeka
en sarppil nir paliyanir
enthan itaththai etuththu kontir
nir konta thazhumpukalal
niranthira sukaththai thanthavare
...yave
um aavi ennil vasippathinal
mariththavai ellam uyirppikkume
uyirththezhuntha um vallamaiyal
ennaiyum uyirpikkum aaviye
...yave
maruththuvarin arikkaiyinai
siluvaiyin iraththam marritume
nitiththa natkalinal aayulinal
engkalai thirupthi seypavare
...yave
பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
Parandhu kaakkum patchiyaipola
Engalai kaakkum Karthavae
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
Patchikka ennum sathuru munne
Aadharavaaga iruppavare
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
Vaadhai ennai anugaamal
Koodaaramaaga iruppavare
யாவே (7) ரொஃபேகா
யாவே ரொஃபேகா
Yahve (7) Ropheka
Yahve Ropheka
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே
Um aavi ennil vasippathinaal
Marithavai ellaam uyirthidume
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும் ஆவியே
Uyirththezhundha Um vallamaiyaal
Ennaiyum uyirpikkum Aaviye
என் சார்ப்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
En saarbil Neer baliyaaneer
Endhan idathai eduthu kondeer
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே
Neer konda thazhumbugalal
Nirandhara sugathai thandhavare
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
Maruthuvarin arikkaiyinai
Siluvaiyin iratham maatritume
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே
Needitha naatkalinaal (aayulinaal)
Engalai thirupthi seibavare
பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
Like a bird that spreads its wings to protect
You are the Lord who protects us
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
Before the enemy who seeks to destroy
You stand as our help and support
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
Let no plague come near me
You are my sheltering tent
யாவே (7) ரொஃபேகா
யாவே ரொஃபேகா
Yahweh (7) Ropheka
Yahweh Ropheka
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே
Because Your Spirit dwells within me
All that is dead will come back to life
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும் ஆவியே
By Your resurrected power
You are the Spirit who gives me life
என் சார்ப்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
You became a sacrifice on my behalf
You took my place upon Yourself
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே
By the wounds You carried
You gave us everlasting healing
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
The report of doctors can be changed
By the blood of the cross
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே
With long life and days
You satisfy us completely
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List